Connect with us

வணிகம்

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு – ஜூலை முதல் நிலுவை தொகையுடன் வழங்கப்படும்!

Published

on

7-வது ஊதியக் குழுவின் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இருவேளை அகவிலைப்படி (DA) நிர்ணயிக்கப்படுகிறது. தற்போது ஊழியர்கள் தங்களின் அடிப்படை சம்பளத்தின் 55% அகவிலைப்படி பெற்று வருகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் நுகர்வோர் விலைகுறியீட்டு (CPI-IW) அடிப்படையில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும்.

2025 ஜனவரியில் இருந்து 55% அகவிலைப்படி வழங்கப்பட்டு வந்த நிலையில், தொழிலாளர் பணியகம் வெளியிட்ட சமீபத்திய தரவுகளின்படி, ஜூன் மாத நுகர்வோர் விலைகுறியீடு 145 ஆக பதிவாகியுள்ளது. 2024 ஜூலை முதல் 2025 ஜூன் வரை 12 மாத சராசரி குறியீடு 143.6 என நிர்ணயிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில், அகவிலைப்படி 3% அதிகரிக்கப்பட உள்ளது. அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். புதிய உயர்வு ஜூலை 1, 2025 முதல் அமலுக்கு வரும் நிலையில், ஊழியர்களுக்கு நிலுவைத் தொகையுடன் வழங்கப்படும்.

அத்துடன், தீபாவளிக்கு முன் இந்த உயர்வு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அகவிலைப்படி உயர்வு மத்திய அரசு ஊழியர்களின் சம்பள உயர்வில் நேரடி தாக்கம் ஏற்படுத்தும். மேலும், பயணப்படி (TA) மற்றும் வீட்டு வாடகைப்படி (HRA) தொகைகளும் தானாகவே அதிகரிக்கும்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசு ஊழியர்களுக்கும் 3% அகவிலைப்படி உயர்வை மாநில அரசுகள் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா5 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.04.2026

இந்தியா6 மணி நேரங்கள் ago

Back Button Hijacking நடைமுறையைக் கட்டுப்படுத்த கூகுள் நிறுவனம் தனது கொள்கைகளை விரிவாக்கியுள்ளது.

இந்தியா11 மணி நேரங்கள் ago

மக்களவை தொகுதிகள் மறுவரையறை மசோதா – பர பர அரசியல் நிகழ்வுகள்

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

அக்ஷய திருதியை 2026: தங்கம் விலை ரூ.4,000 வரை உயரும்? வாங்க சிறந்த நேரம் & முழு விவரம்!

வணிகம்16 மணி நேரங்கள் ago

மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ உயர்வு 2026: 60% வரை ஏற்றம், அரியர்ஸ் எப்போது? முழு விவரம்!

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

சூரியன் மேஷ ராசி பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தொடக்கம் – அதிர்ஷ்டம் உச்சத்தில்!

வணிகம்16 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு 2026: ரூ.69,000 குறைந்தபட்ச சம்பளம், OPS மீண்டும் – மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய அப்டேட்!

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

மேஷ ராசியில் சூரியன் பெயர்ச்சி 2026: இன்று முதல் இந்த 6 ராசிகளுக்கு பொற்காலம் தொடக்கம்!

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 16 ஏப்ரல் 2026: திதி, நட்சத்திரம், நல்ல நேரம், ராகு காலம் முழு விவரம்!

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் 16 ஏப்ரல் 2026: 12 ராசிகளுக்கான முழுமையான பலன்கள் – வேலை, பணம், குடும்ப நிலை எப்படி?

இந்தியா6 நாட்கள் ago

ஜனநாயகன் படத்தை பதிவிறக்கம் செய்பவர்கள் மற்றும் பகிர்வோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்

இந்தியா6 நாட்கள் ago

G Pay யில் “Pocket Money” என்பது தற்போதைய UPI Circle போன்ற ஒரு புதிய அம்சமாகும்.

இந்தியா6 நாட்கள் ago

ஜப்பானியர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு – முதியவர்கள் கீழே விழுவதைத் தடுக்கும் ரோபோட்டிக் வால்

இந்தியா5 நாட்கள் ago

நமக்கு வரும்; மெசேஜ் இன்பாக்சில் இவற்றின் ரகசியம் உங்களுக்குத் தெரியுமா?

வணிகம்7 நாட்கள் ago

11 நாட்களில் பணம் இரட்டிப்பாகும் என ஆசையில் ரூ.12.31 கோடி இழந்த மருத்துவர் சைபர் மோசடி அதிர்ச்சி

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 10.04.2026

வணிகம்5 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (12/04/2026)!

வணிகம்6 நாட்கள் ago

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு எப்போது? நிதியமைச்சரிடம் அவசர கோரிக்கை!

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 11.04.2026

சினிமா5 நாட்கள் ago

TN 2026 திரை விமர்சனம்: அரசியல் சாட்டையுடன் வந்த படம் – பலம் இருந்தும் பலவீனம் காட்டிய கிளைமேக்ஸ்!

Translate »
Na wstępie – walne październik 2019. 電郵. Cəlilabadda 8 mart beynəlxalq qadınlar günü münasibətilə tədbir keçirilib.