
அசுஸ் நிறுவனம் தனது கேமிங் லேப்டாப் சீரிஸ் வரிசையில் புதிய இரண்டு லேப்டாப் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. அசுஸ் நிறுவனம் தனது TUF சீரிஸ் வரிசையில் FX505 மற்றும் FX705 என்ற இரண்டு...
சியோமி நிறுவனம் முதல் முறையாகத் தனது புதிய சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட் போன் மாடலின் விற்பனையை இன்று மதியம் 12 மணி அளவில் பிளிப்கார்ட் மற்றும் சியோமி வலைத்தளமான mi.com தளத்தில் துவங்குகிறது. நேற்று...
இந்திய சந்தையில் நீண்ட நாட்களாக அதிகம் எதிர்பார்த்த Asus ROG Phone வரும் நவம்பர் 29-ம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஸ்மார்ட்போன்களில் அதிகம் பயன்படுத்தும் ஒரு அம்சம் கேமிங் தான்....
இந்தியா சந்தையில் நல்ல வரவேற்பைப் பெற்ற ஒப்போ நிறுவனம், ஓப்போ ஏ7 என்ற புது மாடல் ஸ்மார்ட் போனை இந்தியாவில் மிக விரைவில் விற்பனைக்குக் கொண்டுவரப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. புதிய ஓப்போ ஏ7 ஸ்மார்ட்போன், அண்மையில்...
சியோமி பிரியர்கள் அதிகம் ஏதிர்பார்த்து காத்திருந்த சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ வின் அறிமுகம் விழா இன்று நடைபெறவுள்ளது. சியோமி நிறுவனம் தனக்கென்று ஒரு தனி இடத்தை இந்திய சந்தையில் பிடித்ததை தொடர்ந்து, சியோமி...
நம்மில் பலரும் பேடியம் மற்றும் கூகுள் பே போன்ற பண பரிமாற்ற செயலியை அதிகம் பயன்படுத்தி வருகின்றோம். இந்தச் செயலிகள் அனைத்தும் பாதுகாப்பானது என்று நம்பிப் பயன்படுத்தி வந்த நமக்கு, தற்பொழுது நடந்துள்ள ஒரு சம்பவம்...

பிளிப்கார்ட் பிக் தீவாளி சேல்ஸ் மூன்றாவது நாள் சிறப்பு விற்பனையை இன்று துவங்கியுள்ள பிளிப்கார்ட் நிறுவனம், பல பொருட்களுக்கு பல விதமான கூடுதல் சலுகையை வழங்கியுள்ளது. பிளிப்கார்ட் பிக் தீவாளி சேல்ஸ் விற்பனையில், சியோமி நிறுவனத்தின்...

பேஸ்புக்கின் வாட்ஸ்ஆப் செயலியில் இவ்வளவு நாட்களாகத் தகவல் பரிமாற்றம் செய்யப்பட்டு வந்த நிலையில் அதில் ஸ்டேட்டஸ் பதிவிடும் முறை ஒன்று அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது. வாட்ஸ்ஆப் பயனர்களிடையே மிகவும் பிரபலமான இந்த ஸ்டேட்டஸ் சேவையில் விளம்பரம்...

ஒன்பிளஸ் நிறுவனம், நேற்று புது டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தனது புது ஒன்பிளஸ் 6டி பிளாக்ஷிப் ஸ்மார்ட் போன் மாடலை இந்திய சந்தைக்கு அறிமுகம் செய்துள்ளது. ஒன்பிளஸ் நிறுவனத்தின், முதல் வாட்டர் நாட்ச் டிஸ்பிளே மற்றும்...
ஆப்பிள் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துக் காத்திருந்த ஆப்பிள் மேக்புக் ஏர் 2018 மாடலை, ப்ரூக்ளின் இல் நடைபெற்ற ஆப்பிள் நிகழ்ச்சியில் நேற்று ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ஆப்பிள் மேக்புக் ஏர் 13.3′ இன்ச் எட்ஜ்-டு-எட்ஜ்...

இந்திய டெலிகாம் நிறுவனங்கள் அனைத்தும் போட்டிபோட்டு கொண்டு தங்கள் பயனர்களுக்குத் தீபாவளி சிறப்பு சலுகைகளை வழங்கி வருகின்றது. அந்த வகையில் பி.எஸ்.என்.எல். நிறுவனமும் தனது வாடிக்கையாளர்களுக்குத் தீபாவளி சிறப்பு சலுகை பற்றிய அறிவிப்பை அறிவித்துள்ளது. பி.எஸ்.என்.எல்....
அம்பரனே நிறுவனம் தனது புதிய “ஸ்மார்ட் பேண்ட் ஏ.எப்.பி 20(Smart Band AFB -20)” இன் விற்பனையை இந்திய சந்தையில் தவங்கியுள்ளது. பட்ஜெட் விலையில் தற்பொழுது அம்பரனே நிறுவனம் இந்த ஸ்மார்ட் பேண்ட்டை அறிமுகம் செய்துள்ளது....
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், புதிய ஜியோ போன் கிப்ட் கார்டை தனது பயனர்களுக்காக அறிமுகம் செய்துள்ளது. இந்த கிப்ட் கார்டுகால் அமேசான் வலைத்தளம் மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் ஆப்லைன் கடைகளில் கிடைக்கும் என்று ஜியோ நிறுவனம்...

பிளிப்கார்ட் நிறுவனம், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தனது பிளிப்கார்ட் பெஸ்டிவ் சேல்ஸ் விற்பனையை நிறைவேற்றியது. அதற்குள் பிளிப்கார்ட் நிறுவனம், அடுத்த விழாக்கால சிறப்பு விற்பனை பற்றிய தகவலை அறிவித்துவிட்டது, வரும் நவம்பர் 1 ஆம்...
ஆப்பிள் நிறுவனம், தனது இரண்டாவது ஹார்ட்வேர் துவக்க நிகழ்ச்சிக்காகத் தயாராகிவிட்டது. அக்டோபர் 30, நாளை நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில் ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபாட் ப்ரோ மாடல் மற்றும் இன்னும் சில ஹார்ட்வேர் சாதனங்களை...