
ஆப்பிள் வாட்ச் 4 இல், பயன்படுத்தப்படும் “லைப் சேவிங்” மோடு அம்சத்தினால் 34 வயதுடைய பெரியவர் ஒருவர் தக்க நேரத்தில் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளார். ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் வாட்ச் 4 அண்மையில் அறிமுகம் செய்தது. இந்த...

எச்.பி நிறுவனம் தனது புதிய போர்ட்டபிள் போட்டோ கையடக்க பிரிண்டர் கருவியை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த கையடக்க போட்டோ பிரிண்ட்டருக்கு “ஸ்பிராக்கெட் பிரிண்டர்” என்று பெயரிட்டுள்ளது எச்.பி நிறுவனம். தற்பொழுது இந்த எச்.பி...
ஆப்பிள் நிறுவனத்தின், புதிய ஆப்பிள் எக்ஸ்.ஆர் ஐபோன் விற்பனை இன்று முதல் இந்திய சந்தையில் துவங்குகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து ஆப்பிள் ஸ்டோர் மற்றும் ஆன்லைன் ஆப்பிள் ஸ்டோர்களில் விற்பனைக்கு கிடைக்கும். முக்கிய நகரங்களில் இருக்கும்...
தீபாவளி சிறப்பு கொண்டாட்டத்தை முன்னிட்டு இந்தியாவில் அனைத்து இடங்களிலும் சலுகை மழை பொலிந்து வருகின்றது. இந்தியாவில் உள்ள அனைத்து ஆன்லைன் விற்பனையாளர்கள், ஸ்மார்ட் போன் பிராண்ட் மற்றும் டெலிகாம் நிறுவனங்கள் என அனைவரும் அவர்களின் பயனர்களுக்கு...

சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ, இந்திய சந்தையில் ரூ.14,499 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்பொழுது பிளிப்கார்ட் பேஸ்டிவ் தமாக்கா சேல்ஸ் விற்பனையில், இந்த விழாக்கால விற்பனையின் சிறப்பு சலுகையாக இந்த ரெட்மி நோட்...

பாங்காங் விமான நிலையத்திலிருந்து மும்பை விமான நிலையத்திற்கு மொபைல் கவர் மூலம் 90 லட்சம் மதிப்பிலான தங்க கட்டிகளை கடத்திய நபர், கையும் களவுமாக கைது செய்யப்பட்டுள்ளார். ஜீதேந்திர சோலங்கி என்ற நபர், மும்பை சத்ரபதி...

ஆபாசப் படங்கள் மற்றும் ஆபாச இணையதளங்களை அதிகம் பயன்படுத்தும் உலகநாடு பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக மலிவான விலையில் அதிக டேட்டா சேவை வழங்கப்படுவதே என்பதும் தெரியவந்துள்ளது. மலிவான விலையில்...
எச்.எம்.டி. குளோபல் நிறுவனம் தனது புதிய மாடல் நோக்கியா 8110 4ஜி பியூச்சர் போன்னின் விற்பனையை இன்று நோக்கியா இ-ஸ்டோர் மற்றும் பிளிப்கார்ட் தளத்தில் துவங்கியுள்ளது. நோக்கியா 8110 “பனானா போன்” என்றும் அழைக்கப்படுகிறது. புதிய...

மத்திய வேளாண் துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி “panditdeendayalkrishivikas.com” என்ற வலைத்தளம் மூலம் நூதன முறையில் இந்த மோசடி நடந்துள்ளது. காலி பணியிடத்திற்கு வேலை வாங்கித்தருவதாக கூறி, ஒரு மர்ம கும்பல் ஆன்லைன் மூலம் சுமார்...

இனி வரிசையில் நிற்க தேவையில்லை, அன்ரிசர்வுடு கம்பார்ட்மெண்ட் டிக்கெட்களை இப்படி புக் செய்லாம். இந்திய ரெயில்வே துறை, புதிய மொபைல் செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய மொபைல் செயலி வழி பயணம் செய்யும் பயணிகள்...
விருந்தோம்பல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி இவ்விரண்டையும் ஒன்று சேர்த்து, தனியார் ஹோட்டல் நிறுவனம் ஒன்று ஸ்மார்ட் ஹோட்டல் சேவையை உருவாகியுள்ளது. சீனாவில் உள்ள முன்னணி நிறுவனமான மேரியாட் இன்டர்நேஷனல் நிறுவனம், இந்த ஸ்மார்ட் LYZ ஹோட்டல்...

அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வின்படி, நம் நாட்டில் நடக்கும் விபத்துகளில் பாதிக்கும் மேற்பட்ட விபத்துகள் குடி போதையில் வாகனங்கள் ஓட்டுவதனால் தான் நடக்கிறதென்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தகைய அசம்பாவிதங்களை குறைப்பதற்கு, மகாராஷ்டிரா அரசு ஆன்லைன் மதுபான விற்பனையை...

கூகுள் நிறுவனம் நேற்று தனது அடுத்த புது தயாரிப்பை உலகிற்கு அறிமுகம் செய்துள்ளது. கூகுள் நிறுவனத்தின் இந்த புதிய வயர்லெஸ் கூகுள் பிக்ஸல் இயர் பட்ஸ் சிறந்த ஆற்றலுடன் கூடிய ஆடியோ சேவை மற்றும் பிரத்யேக...

டெல்லி: சர்வதேச அளவில் இணையதள ஷட்டவுன் ஏற்படும் என்று ஊடகங்களில் செய்தி வெளியானதை அடுத்து அதனால் இந்தியாவிற்குப் பாதிப்பில்லை என்று மத்திய இணையப் பாதுகாப்புத் துறை விளக்கம் அளித்துள்ளது. வெள்ளிக்கிழமை காலை ரஷ்யா சர்வதேச அளவில்...

சாம்சங் நிறுவனம் நேற்று கோலாலம்பூர் இல் நடைபெற்ற தனது “4X FUN” நிகழ்ச்சியில் தனது குவாட் கேமரா ஸ்மார்ட் போன்னான சாம்சங் கேலக்ஸி ஏ9 (2018) என்ற புது மாடல் ஸ்மார்ட் போன்னினை அறிமுகம் செய்துள்ளது....