 
														 
														
கரூரில் விஜய் செய்த பரப்புரையின் போது ஏற்பட்ட உயிரிழப்பு திட்டமிட்ட சதி என உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தவெக சார்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. விஜய் பரப்புரையில் 39 உயிர் இழந்தது எதேச்சையான விபத்து இல்லை....
 
														 
														
விஜய் பங்கேற்ற தவெக பரப்புரையில், கரூரில் 39 பேர் உயிரிழந்துள்ள நிலையில், நேரில் வந்து ஆறுதல் சொல்லாமல் எப்படி தலைவராக இருக்க முடியும் என பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். கரூர் சம்பவத்தை தொடர்ந்து...
 
														 
														
கரூர் விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, உயர் நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என தவெக சார்பில் முறையீடு செய்து இருந்தனர். அதனை ஏற்ற உயர் நீதிபதி தண்டபாணி, நாளை...
 
														 
														
கரூர்: விஜயின் பரப்புரை கூட்ட நெரிசலில் உயிரிழந்த குடும்பங்களுக்கு 2 லட்சம் ரூபாயை பிரதமர் மோடி நிவாரணமாக அறிவித்துள்ளார். தவெக சார்பில் அந்த கட்சியின் தலைவர் கரூரில் சனிக்கிழமை மாலை பிரச்சாரம் செய்யும் போது ஏற்பட்ட...
 
														 
														
கரூர் மாவட்டத்தில் நடிகர் விஜயின் அரசியல் கட்சி சார்பில் நேற்று நடைபெற்ற பிரச்சார நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசல், தமிழ்நாடு முழுவதையும் உலுக்கியுள்ளது. இந்த துயர சம்பவத்தில் 9 குழந்தைகள், 17 பெண்கள் உட்பட மொத்தம்...
 
														 
														
கரூர்: தமிழக வெற்றிக் கழக கட்சிப் பரப்புரையின் போது இறந்த குடும்பங்களுக்கு தவெக தலைவர் விஜய் 20 லட்சம் ரூபாய் நிவாரணமாக அறிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார். இது குறித்து...
நேற்று ஒன்றிய அரசு அறிவித்து அமலுக்கு வந்த ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்த நடவடிக்கைகளின் பயன்கள் எந்த அளவுக்கு சாதாரண பொதுமக்களை, ஏழை, எளியவர்களை சென்று சேரப் போகிறது என்று விரிவாக பார்ப்போமா? 2017 ம் ஆண்டு...
 
														 
														
தமிழக அரசு ஓய்வுபெறும் நாளில் அரசு ஊழியர்களையும் ஆசிரியர்களையும் இடைநீக்கம் செய்யும் நடைமுறையை முற்றிலும் ரத்து செய்துள்ளது. முன்னதாக, 2021-ம் ஆண்டு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஓய்வுநாளில் அரசு ஊழியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்படமாட்டார்கள்...
 
														 
														
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி வட்டம், மூக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த அருண்குமார், 2018 ஆம் ஆண்டு ஓசூர் அலுவலகத்தில் ஒரு முன்னணி காப்பீட்டு நிறுவனத்தில் நிரந்தர ஊழியராக பணியில் சேர்ந்தார். பணியில் சேர்ந்த குறுகிய காலத்திலேயே, அவரது...
பள்ளிக்கல்விக்காக தனித்துவமான மாநில கல்விக் கொள்கை 2025ஐ வெளியிட்டார் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின். நடப்பாண்டு முதல் 11ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அறிவித்திருக்கிறார். 1ம் வகுப்பு முதல்...
 
														 
														
கன்னியாகுமரியில் மூதாட்டியை தாக்கிய தலைமை காவலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே ஆலங்கோடு பகுதியை சேர்ந்தவர் சரசம் ( 65 ) இவரது மருமகள் அருகில் உள்ள கோவில் ஒன்றில்...
புதுதில்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் ராகுல்காந்தி இன்று பிற்பகலில் செய்தியாளர் சந்திப்பு மேற்கொண்டார். இந்தியர்களின் வாக்குகள் திருடப்படுவதாக தேர்தல் ஆணையம் மீது ராகுல்காந்தி குற்றம் சாட்டினார். கருத்துக் கணிப்புகளுக்கும் தேர்தல் முடிவுகளுக்கும் பெருமளவில் வித்தியாசம் தென்படுகிறது. மகாராஷ்டிராவில் 5 மாதங்களில் 1 கோடி புதிய வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டது எப்படி சாத்தியமானது? வாக்காளர் பட்டியல் என்பது இந்த நாட்டின் சொத்து ஆனால் தேர்தல் ஆணையம் அதை வழங்க மறுக்கிறது. மிண்ணணு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வழங்க மறுப்பது ஏன்? பாஜக தேர்தல்களை மோசடியாக நடத்துகிறது. அதற்கு தேர்தல் ஆணையம் துணை போகிறது. அதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன மிண்ணணு வாக்காளர் பட்டியலை வழங்கினால் 30 நிமிடத்தில் நடந்த...