பிரதமர் மோடியுடன் சுந்தர் பிச்சை சந்திப்பு – அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் கடலடியில் அதிவேக ஃபைபர் ஆப்டிக் கேபிள் பதிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக ஒளியின் வேகத்தில் இணைய சேவைகள் கிடைக்கும். அதிகாரத்தில் இருப்பவர்கள்...
ஸ்ட்ரோாபெரிகள் சுவையாக இருக்கும், வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடெண்ட் நிறைந்தவை. ஆனால் இவை தரையில் வளருவதாலும் மென்மையான மேற்பரப்பு கொண்டிருப்பதாலும் சில நேரங்களில் மண்ணிலுள்ள சிறிய பூச்சிகள், லார்வாக்கள் (அதாவது “புழுக்கள்”) மற்றும் பூச்சிக்கொல்லி மருந்தின் மீதிகள்...
சென்னை மற்றும் மும்பையில் எல் அன்ட் டி மற்றும் என்விடியா நிறுவனங்கள் இணைந்து ஜிகாவாட் திறன் கொண்ட மிகப்டிபரிய ஏஐ கட்டமைப்பை உருவாக்க டெல்லி ஏஐ இம்பாக்ட் மாநாட்டில் ஒப்பந்தம். தமிழ்நாட்டில் ரமலான் நோன்புக்கான பிறை...
திருமணம் ஆகாதவர் என்ற சான்று பெறுவதற்கு இனிமேல் விஏஓ, தாசில்தாரை அணுக வேண்டாம். நோட்டரி வழக்கறிஞரிடம் சான்று வாங்கி இ-சேவை மையம் மூலம் விண்ணப்பித்தால் போதும். சான்று பெறலாம் என அரசு உத்தரவு. இன்றைய தங்கம்...

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வரும் வாரங்களில் பல நல்ல செய்திகள் வெளியாகும் வாய்ப்பு உள்ளது. அகவிலைப்படி (Dearness Allowance – DA) உயர்வு, 8வது ஊதியக்குழு முன்னேற்றம், நிலுவைத் தொகை (Arrears) உள்ளிட்ட...
டெலிவரி ஊழியர்கள் அல்லது வங்கி அதிகாரிகள் போல் பேசி வாடிக்கையாளரின் வங்கி ஓடிபி எண்களைப் பறிக்கும் மோசடி கும்பலிடம் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் ஏர்டெல் நிறுவனம் நிகழ்நேர எச்சரிக்கை செய்யக்கூடிய வகையில் புதிய ஏஐ...
சொத்துக் குவிப்ப வழக்கில் பறிமுதல் செய்த ஜெயலலிதாவின் 27 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் மற்றும் 100 ஏக்கர் நில ஆவணங்களும் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைப்பு. ஈரான் ராணுவத்தை உயர் எச்சரிக்கையில் வைத்துள்ளது, எந்தவொரு தாக்குதலுக்கும் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரிக்கிறது ஈரான்...
மனிதர்கள் அவரவர் குணத்தில் ஒருவருக்கொருவர் வேறுபட்டவர்கள். பொதுவாகப் பார்க்கும்போது சிலர் ஒரே கருத்துடையவர்கள் போல் தெரிந்தாலும் ஆழமாக ஆராய்ந்தால் அணைவருக்குள்ளும் அவர்களது குணங்களின் பக்கங்களில் வேறுபாடுகள் மறைந்திருப்பதை அறிய முடியும். பதவியை தக்கவைக்க, பதவி உயர்வு...
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சுற்றுலாவை ஊக்கப்படுத்தும் விதமாகவும் பயணிகளின் பயண அனுபவத்தை மேம்படுத்தும் விதமாகவும் “ரூஃப்டாப்“ பேருந்துகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. சென்னை நகரின் பழைமை மற்றும் வரலாற்றுச் சிறப்ப மிக்க இடங்களின் சுற்றுலாவை மேம்படுத்த சமீபத்தில்...
உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப நிறுவனமான “ஆந்த்ரோபிக்“ நிறுவனம் ஆசியாவில் தனது 2வது அலுவலகத்தை திங்கள்கிழமை அன்று பெங்களுருவில் தொடங்கியது. “கிளாட்“ என்ற நவீன ஏஐ மென்பொருளை உருவாக்கி புகழ்பெற்ற இந்த நிறுவனம் இந்தியாவில்...
சிபிஎஸ்இ 10ம் வகுப்புத் தேர்வுகள் தொடங்கின. தமிழ்நாடு அரசின் 2026-27 ம் ஆண்டுக்கான இடைக்கால படஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார். வேளாண்துறைக்கான இடைக்கால பட்ஜெட்டை வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல்...
தமிழ்நாடு அரசின் 2026-27 ம் ஆண்டுக்கான இடைக்கால படஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார். துறை வாரியான நிதி ஒதுக்கீடு விவரங்கள் பின்வருமாறு பிற்படுத்தப்பட்டோர் மிக பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நலத்துறைக்கு ரூ.1634 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. திருநங்கைகளுக்கு அதிகாரம் அளிக்கம்...
செங்கல்பட்டு-மாமல்லபுரம் புதிய ரயில் பாதை திட்டத்திற்கு மறு ஆய்வு செய்ய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உத்தரவிட்டுள்ளார். ராணுவ வீரர்களைப் போல இனி ராணுவ செவிலியர்களும் ஓய்வ பெற்ற பின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றம் மருத்துவ சலுகைகளை முழுமையாகப் பெறும்...
தமிழ்நாட்டின் 16வது சட்டமன்றம் அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தனது 5 ஆண்டுக் கால பதவிக்காலத்தை வெற்றிகரமாக முடிக்க இருக்கிறது. 17வது சட்டமன்றத்துக்கான தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கிறது. தேர்தலுக்குப் பின் மே மாதம்...
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு வரும் ஏப்ரல் மாதம் 3 வது வாரத்தில் தேர்தல் நடைபெற உள்ளதால் இந்த ஆண்டு முழுமையான பட்ஜெட்டாக இல்லாமல் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படும். புதிய அரசு பதவியேற்ற பின்னரே முழுமையான...