இந்திய வரலாற்றில் முதல்முறையாக எதிர்க்கட்சித் தலைவர் மக்களவையில் பேச அனுமதிக்கப்படவில்லை. இந்த அவை குறிப்பிட்ட கட்சியின் பிரதிநிதித்துவம் அல்ல. மாறாக மொத்த நாட்டின் பிரதிநிதி. அதிகரித்து வரும் போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய் தட்டுப்பாடால் எரிபொருள்...
20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடு மனை போன்ற சொத்துக்களை வாங்குவோர் பத்திரப் பதிவின் போது பான் எண் அளிப்பதில் இருந்து விலக்கு. வரும் ஒன்றாம் தேதி முதல் அமலாகிறது. புதிய வருமானவரி சட்டத் திருத்தம்....
உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத் நகரைச் சேர்ந்த ஹரீஷ் ராணா தனது 20வது வயதில் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி படித்து வந்தார். ‘பேயிங் கெஸ்ட்’ ஆக ஒரு விடுதியில் தங்கி இருந்த போது கடந்த 2013-ஆம் ஆண்டு...
தமிழ்நாட்டில் முருகப்பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பல புனிதத் தலங்கள் உள்ளன. அவற்றில் தனித்துவமான வரலாறும், ஆழமான ஆன்மிகப் பெருமையும் கொண்ட திருத்தலம் தான் திருவிடைக்கழி முருகன் திருக்கோவில். சிதம்பரத்திலிருந்து நாகப்பட்டினம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், திருக்கடையூருக்கு தென்மேற்காக...
சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக உணவகங்களுடன் கூடிய தங்கம் விடுதிகள் மற்றும் வறாஸ்டல்களில் டீ காபி விநியோகம் இருக்காது. சப்பா்த்தி தோசை வழங்கப்படாது. சாம்பார் குருமாவுக்க பதில் சட்னி வழங்கப்படும். சைட் டிஷ்ஷீக்கு பதில் வாரத்திற்கு மூன்று...
கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை. தலைமைச் செயலாளர், உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். பெங்களுருவில் உணவகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு கேஸ் சிலிண்டர்...
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது கடுமையான போர் நடத்தி வருவதால் மத்திய கிழக்கு மேற்கு ஆசியா வளைகுடா பகுதிகளில் போர்ச்சூழல் பரவி கவலை தரக்கூடிய நிலையை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து...
விஜய் நாளை டெல்லி சிபிஐ அலுவலகத்தில் கரூர் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராக சம்மன். தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு. திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், கிறிஸ்டோபர் திலக், எல்.கே.சுதீஷ்,...
ஊட்டியில் ஆங்கிலேயர்கள் அதிகம் குடியேறினர். ஊட்டிக்கு ரயில் பாதையே நிர்மாணம் செய்தனர். ஆனால் கொடைக்கானலில் அதை அவர்களால் செய்ய முடியவில்லை. ஏன் ? இன்று வரை அதை யாரும் செய்ய முடியும் என்று நினைத்து கூட பார்ப்பதில்லை....
ஈரானின் 4 கச்சா எண்ணெய் கிடங்குகளை தாக்கி சுற்றுச்சூழல் பேரழிவை ஏற்படுத்திய அமெரிக்க இஸ்ரேலிய படைகள். – ஒரு கோடி பேர் வசிக்கும் தெவற்ரானில் இந்த தாக்குதலால் நச்ச அமில மழை பெய்யும் அபாயம் இருப்பதாக...

ICC Men’s T20 World Cup இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா பல வரலாற்றுச் சாதனைகளை படைத்தது. தொடர்ந்து இரு முறை T20 உலகக் கோப்பையை கைப்பற்றிய முதல் அணி என்றும், தாயக மண்ணில் கோப்பையை...

ICC Men’s T20 World Cup 2026 தொடர், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் Gautam Gambhir அவர்களுக்கு ஒரு பெரிய நியாயப்படுத்தலாக அமைந்தது. இதற்கு முன்பு New Zealand national cricket team, Australia...
இன்று சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுதும் அனுசரிக்கப்படுகிறது. ஈரான் மீது 9 வது நாளாக தொடரும் இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல். உயிரிழந்தோர் எண்ணிக்கை 1300 ஆக உயர்வு. சுமார் ஒரு லட்சம் மக்கள் இடம்...

குழந்தைகளின் வாழ்க்கையில் அதிகரித்து வரும் மொபைல் மற்றும் சமூக ஊடக பயன்பாட்டின் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் நோக்கில், கர்நாடக அரசு முக்கியமான முடிவை எடுத்துள்ளது. கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, 16 வயதிற்கு குறைவான குழந்தைகள் சமூக...

இந்தியாவே வியந்து பார்க்கும் வகையில் தமிழ்நாடு இன்று பல்வேறு துறைகளில் முன்னேற்றம் கண்டுள்ளது. தொழில், முதலீடு, வேலைவாய்ப்பு மற்றும் ஏற்றுமதி போன்ற துறைகளில் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வரும் தமிழ்நாடு, நாட்டின் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக...