இன்றைய டிஜிட்டல் யுகத்தில் சமூக ஊடகங்கள் என்பது பொழுதுபோக்கு, கல்வி மற்றும் தொடர்பின் மையமாக மாறியுள்ளது.Facebook, Instagram, Twitter, TikTok மற்றும் WhatsApp போன்றவைகளில் காணப்படும் வீடியோக்கள் மூலம் உள்ளடக்கங்களை நம்மால் அதிகமாக பயன்படுத்த முடிகிறது....
மேற்காசிய போர் காரணமாக இந்தியாவில் சமையல் எரிவாயு இறக்குமதி செய்வதில் சிரமங்கள் ஏற்பட்டதை அடுத்து முதலில் வணிக பயன்பாட்டு சிலிண்டர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டது. வீட்டு...
தமிழ் சமய மரபுகளில் பெண்கள் மிகுந்த பக்தியுடன் கடைப்பிடிக்கும் விரதங்களில் ஒன்று காரடையார் நோன்பு. இந்த விரதம் கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும், தாலி பாக்கியம் நிலைத்திருக்க வேண்டும், குடும்பம் செழிப்புடன் இருக்க வேண்டும்...
கூகுள் நிறுவனம் தனது குரோம் பிரவுசரில் புதிய ஜெமினி AI வசதியை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பயனர்கள் இணையத்தில் தகவல்களைத் தேடுவதோடு மட்டுமல்லாமல், நேரடியாக பிரவுசருடனே உரையாடவும் முடியும். இந்த வசதி தற்போது இந்தியாவில்...
ஒருவரை ஓபிசி கிரீமிலேயர் அல்லது நான்ஓபிசி கிரீமிலேயர் தீர்மானிப்பதில் பெற்றோரின் பதவி, சமூகநிலை மற்றும் சேவைநிலை போன்ற காரணிகளும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.. வருமானத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு கிரீமிலேயர் என வகைப்படுத்துவது என்பது சரியான...
தமிழ் சினிமாவின் ‘காமெடி கிங்’ யோகி பாபு, மீண்டும் ஒரு விசித்திரமான கிராமத்து கதையுடன் நம்மை வயிறு வலிக்க சிரிக்க வைக்க வருகிறார். நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ள கெணத்த காணோம் திரைப்படத்தில், யோகி பாபு ஒரு கோயில் அர்ச்சகர்...
மகாபாரதமும் நவக்கிரகங்களும் – ஒன்பது கிரகங்களின் குணங்களை எடுத்துக் காட்டிய ஒன்பது கதாபாத்திரங்கள் இந்திய இதிகாசங்களில் மிகவும் ஆழமான தத்துவங்களையும் வாழ்க்கை உண்மைகளையும் உள்ளடக்கியது மகாபாரதம். உலக இலக்கியத்தில் மிகப்பெரிய இதிகாசமாக கருதப்படும் இந்த மகத்தான...
மாநிலங்களவையில் நேற்று கேள்வி ஒன்றுக்கு ஒன்றிய உள்துறை இணையமைச்சர் நித்யானந்தராய் எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில் 2027 ம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். இதில் முதல்கட்டத்தில் குடும்ப தலைவரின் பெயர்,...
தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் ஜவகர் நவோதயா பள்ளிகளை நிறுவ வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக்கோரி குமரி மகா சபா என்ற அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் நவோதயா பள்ளிகளை தமிழ்நாடு அரசு திறக்க...
தமிழ்நாட்டில் 1400 சுகாதார ஆய்வாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு நடத்தப்பட்டது. இதில் பங்கேற்பதற்காக காந்தி கிராம் கல்வி நிறுவனத்திலும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்வி நிறுவனங்களிலும் சுகாதார ஆய்வாளர் முதுகலை டிப்ளமோ படித்திருந்த 47 பேரின்...

இந்தியாவில் பாஸ்போர்ட் பெறுவதற்கான விதிகளில் மத்திய அரசு முக்கியமான மாற்றத்தை செய்துள்ளது. Passports Rules, 1980-இல் திருத்தம் செய்து Passports (Amendment) Rules, 2025 என்ற புதிய விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த மாற்றத்தின் மூலம் பாஸ்போர்ட்...
திருப்பங்கள் தரும் திருவிடைக்கழி முருகன் தமிழ்நாட்டில் முருகப்பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பல புனிதத் தலங்கள் உள்ளன. அவற்றில் தனித்துவமான வரலாறும், ஆழமான ஆன்மிகப் பெருமையும் கொண்ட திருத்தலம் தான் திருவிடைக்கழி முருகன் திருக்கோவில். சிதம்பரத்திலிருந்து நாகப்பட்டினம் செல்லும்...
தமிழ்நாடு அரசின் ஸ்டேஷனரி மற்றும் பிரிண்டிங் துறை (TN Stationery and Printing Department) அரசு அலுவலகங்களுக்கு தேவையான அச்சிடும் பணிகள், அதிகாரப்பூர்வ ஆவணங்கள், பாடப்புத்தகங்கள் மற்றும் அலுவலகப் பொருட்கள் வழங்கும் முக்கிய துறையாக செயல்பட்டு...
இந்தியாவில் Mobile DATA பயன்படுத்த தனியாக வரி விதிக்க ஒன்றிய அரசு திட்டம். நடப்பாண்டு செப்டம்பர் மாதம் இது குறித்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய ஒன்றிய அரசு உத்தரவு. தற்போது இந்தியாவில் மொபைல் ரீசார்ஜ்க்கு 18...
மீன் குழம்பு தான் ஆனா பாக்குறதுக்கு வத்த குழம்பு மாதிரி இருக்கு இல்ல கொடம்புளி மீன் குழம்பு தேவையான பொருட்கள் பத்து சின்ன வெங்காயம் ,5 பல் பூண்டு, ஒரு ஸ்பூன் மிளகு ,ஒரு தக்காளி...