ஒரு காலத்தில் கம்ப்யூட்டர்கள் நமது வாழ்வில் பிரவேசம் செய்த போது மனிதர்களின் வேலைவாய்ப்பு பறிபோகிறது என போர்ப்பரணி பாடியவர்கள் இப்போது எங்கே? ஒரு காலத்தில் திரைப்படங்கள் வீடியோ டெக்கில் வந்தபோதும் சரி பின்னர் சிடி ,...
ஈரானின் முதலாவது #சுப்ரீம்_லீடருக்கும், இந்தியாவின் #உத்தர_பிரதேச மாநிலத்திலுள்ள கிராமத்துக்கும் #நெருங்கிய தொடர்புள்ளது. புரியும்படி கூற வேண்டும் என்றால் ஈரானின் முதலாவது #சுப்ரீம்_லீடர் இந்திய #வம்சாவளியாவார். அதாவது ஈரானின் முதலாவது #சுப்ரீம்_லீடர் ஆயத்துல்லா ரூஹொல்லா கொமேனி. இவருக்கு பிறகு தான் இரண்டாவது சுப்ரீம்...
‘நாம் யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யவில்லை. பிறகு, நமக்கு ஏன் இத்தனை கஷ்டங்களை ஆண்டவன் தருகிறான்?’ இந்தக் கேள்வி மனித மனத்தில் எழாத நாளே இல்லை. தன்னை நிரபராதியாக நினைத்துக் கொள்வது மனித இயல்பு. ஆனால்,...
பெட்ரோலில் ஓடும் வாகனங்களுக்கு விரைவில் முடிவு கட்டப்போவதாகக் கூறி கைத்தட்டல்களைப் பெற்ற ஐரோப்பிய ஒன்றியம் இப்போது அதிலிருந்து சற்றே பின்வாங்கியிருப்பது தற்போது பேசுபொரளாகி வருகிறது. 2035ல் தங்கள் நாடுகளில் ஓடும் பெட்ரோல் டீசல் வாகனங்களுக்கு முழுத்தடை...
போஸ்ட் ஆபீசிலோ அல்லது வங்கியிலோ மைனர் சேமிப்புக் கணக்கு தொடங்க பெற்றோரின் ஆதார் மற்றும் மைனர் குழந்தையின் ஆதார் மற்றும் பிறப்புச் சான்றிதழ் ஆகியவை இருந்தால் மட்டுமே கணக்கு தொடங்கி கொடுக்கப்டும். ஆனால் அந்த கணக்குகளுக்கு...
ஏடிஎம் இயந்திரங்களில் பணம் எடுக்கும்போது கிடைக்கும்அ ரசீது, டிபார்ட்மெண்டல் ஸ்டோர், பெட்ரோல் பங்க், ஓட்டல்களில் கொடுக்கப்படும் பில் மற்றும் பேருந்துகளில் வாங்கும் டிக்கெட் போன்ற இன்னும் பல இடங்களில் தெர்மல் பேப்பர்களில் பிரிண்ட் எடுக்கும் பில்கள்...
ஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான். அவன் தினமும் திருடப் போவதற்கு முன்னர், ஒரு கோவிலுக்குள் நுழைந்து “சாமி, இன்னிக்கு எனக்கு நல்ல வரும்படி கிடைக்க வேண்டும்” என்று வேண்டிக் கொண்டு புறப்படுவான். அந்தக் கோவில்...
பல்வேறு மருத்துவப் பயன்களைக் கொண்ட கொடி வகையைச் சேர்ந்த பிரண்டை சாதாரணமாக வேலிகளில் படர்ந்து வளரும் தாவரமாகும். இது ஆண் பிரண்டை மற்றும் பெண் பிரண்டை என இருவகைப்படும். ஆண் பிரண்டையின் கனு 3 அங்குலமும்...
மகா சிவராத்திரி என்பது இந்து பாரம்பரியத்தில் மிகவும் புனிதமான பண்டிகைகளில் ஒன்றாகும் இந்த நாள் பிரபஞ்சத்தின் இறைவனான சிவபெருமானை மகிழ்விக்க இந்த நாளை மிகுந்த பக்தியுடன் கொண்டாடுகிறார்கள். இந்த நாள் “ஓம் நம சிவாய” என்ற...
நமது இந்திய மண்ணில் புற்று நோயால் ஆண்களை விட பெண்களே அதிகம் பாதிக்கப் படுகின்றனர். அவர்களுக்கு மார்பகப் புற்றுநோய் கர்ப்பப்பை புற்றுநோய் கருப்பைவாய் புற்றுநோய் போன்றவை அதிக பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வரிசைளில் இப்போது...
பங்குச் சந்தையில் கடந்த சில நாட்களாக பல முன்னணி ஐடி நிறுவனங்களின் பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் அசுர வேகத்தில் அனைத்து துறைகளிலும் தனது கரங்களை நீட்டித்து வருகிறது....
உறுதியளிக்கப்பட்ட பென்சன் திட்டம்: போராட்டக் களத்தில் ஒரு மைல்கல்! தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் பொதுச் செயலாளர் வெ.சோமசுந்தரம் நேர்காணல் கேள்வி: தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள உறுதியளிக்கப்பட்ட பென்சன் திட்டம் எந்த வகையில் முக்கியத்துவம் வாய்ந்தது? பழைய பென்சன் திட்டம் என்பதுதானே உங்கள் கோரிக்கை?...