
ஊழியர் ஓய்வூதியத் திட்டமான EPS (Employees’ Pension Scheme), பணி ஓய்வு பெற்ற பிறகு ஒழுங்கான வருமானத்தை வழங்கும் முக்கியமான சமூகப் பாதுகாப்பு திட்டமாகும். EPFO இந்தத் திட்டத்தை நவம்பர் 16, 1995 அன்று அறிமுகப்படுத்தியது....

மாத தவணை (EMI) செலுத்தும் நுகர்வோர்கள், குறிப்பாக வீடு, வாகனம் மற்றும் தனிப்பட்ட கடன்கள் பெற்றிருப்பவர்கள், தற்போது வட்டி சுமையில் நிவாரணம் பெறும் நிலை உருவாகியுள்ளது. இதற்குக் காரணம், ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டுள்ள ரெப்போ...

2024-25ம் நிதியாண்டின் நான்காவது காலாண்டு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், Trendlyne தரவுகளின்படி Nifty500 பட்டியலில் உள்ள 10 முன்னணி வங்கிகள் தங்களது வாராக்கடன் (Non-Performing Assets – NPA) அளவை வெகுவாக குறைத்துள்ளன. இந்த வங்கிகள்...

மும்பை பங்குசந்தையில் (BSE) இன்று ஜூன் 11ஆம் தேதி, டாடா குழுமத்தின் ஒரு குறைவாக அறியப்படும் பங்கு “டாடா டெலிசர்வீசஸ் (மகாராஷ்டிரா)” அல்லது TTML, 11.27% வரையிலான ஏற்றத்தை கண்டுள்ளது. இதனால், முதலீட்டாளர்களிடையே இந்த பங்கு...

ICICI வங்கியின் புதிய FD வட்டி விகித அறிவிப்பு – ஜூன் 10 முதல் அமல்! ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை குறைத்ததை அடுத்து, ICICI வங்கி தனது ஃபிக்ஸட் டெபாசிட்டுகள் (FD) வட்டி விகிதங்களில்...

டாடா மோட்டார்ஸ் பங்கு விலை பறக்கிறது: ஜே.எம்.ஃபைனான்சியல் இலக்கு விலை ரூ.815 என நிர்ணயம்! டாடா மோட்டார்ஸ் பங்கு விலை தொடர்ந்து ஆறாவது நாளாக ஜூன் 11, 2025 அன்று உயர்வை பதிவு செய்துள்ளது. தற்போதைய...

டாடா குழுமத்தின் முக்கிய நிறுவனமான டாடா சன்ஸ், நிர்வாகத்திலும் முதலீட்டிலும் பெரிய மாற்றங்களுக்கு தயாராகிறது. ரூ.30,000 கோடி அளவிலான புதிய முதலீடு டாடா டிஜிட்டல், டாடா எலக்ட்ரானிக்ஸ், ஏர் இந்தியா உள்ளிட்ட வளர்ந்துவரும் தொழில்துறைகளில் ஒதுக்கப்பட்டுள்ளது....

2025 மார்ச் மாதத்தில் சீனா ஒரு பெரிய முடிவை எடுத்தது. அங்குள்ள இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தங்களுடைய சொத்துகளிலிருந்து குறைந்தபட்சம் 1% தங்கமாக வைத்திருக்கணும் என்று சட்டம் போட்டுள்ளது. இது சின்ன விஷயம் இல்ல. இந்த 1%...

ஜூன் மாதத்தின் தொடக்கமே தங்க விலைக்கு வலிமையான ஓட்டத்தைத் தந்திருக்கிறது. ஏற்கனவே ஏப்ரல் மாதத்தில் 22 காரட் ஆபரணத் தங்கம் ரூ.74,000-ஐ தொட்டிருந்தது. அதன் பின், மே மாதத்தில் சிறு ஏற்ற இறக்கங்களை சந்தித்ததுடன், தற்போது...

ரயில்வே தட்கல் (Tatkal) முன்பதிவில் சீட் கிடைக்காமை, இணையதளம் முடங்குவது போன்ற பிரச்சனைகள் கடந்த சில நாட்களாக பயணிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வந்தன. இதனைத் தொடர்ந்து, ரயில்வே அமைச்சகத்துடன் இணைந்து IRCTC தீவிர விசாரணையை...

சென்னை:தமிழக அரசின் ஓய்வூதியதாரர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்த பண்டிகை கால முன்பணமும், பொங்கல் பரிசுத் தொகையும் உயர்த்தப்பட்டதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி, சட்டப்பேரவையில் விதி எண் 110-ன்...

சென்னை:இந்தியாவின் முன்னணி ஆன்லைன் தரகு நிறுவனமான Zerodha, IPO வெளியீடு செய்யும் திட்டமே இப்போது இல்லை என அதன் நிறுவனர் மற்றும் CEO நிதின் காமத் தெளிவாக தெரிவித்துள்ளார். தற்போதைய வருமான சரிவும், ஐபிஓவின் தேவையின்மையும்...

சென்னை:8வது ஊதியக்குழு (8th Pay Commission) தொடர்பான முக்கிய தகவல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 2026 ஜனவரி 1ம் தேதி தொடங்க வேண்டிய இந்த ஊதிய அமைப்பு தாமதமாக அமல்படுத்தப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இது retire...

தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்களுக்காக வழங்கும் பொங்கல் பரிசுத் தொகை ரூ.500லிருந்து ரூ.1,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், பண்டிகை கால முன்பணமும் ரூ.4,000லிருந்து ரூ.6,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு, கடந்த...

ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தில் ஹூண்டாய் மோட்டார் தனது பங்குகளை விற்றுவிட்டது என்பது பங்கு சந்தையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜூன் 3ஆம் தேதி நடந்த வர்த்தக அமர்வில், மொத்தம் ரூ.731 கோடி மதிப்புடைய பங்குகள் பிளாக் டீலில்...