Connect with us

இந்தியா

நாடு முழுவதும் 282 தொகுதிகளில் பாஜக மட்டும் தனித்து முன்னிலை!

Published

on

நாடு முழுவதும் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை பணி இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. இதில் மத்தியில் பாஜக தலைமையிலான கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்றுவருகிறது. குறிப்பாக பாஜக தனித்து அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது.

மொத்தம் உள்ள 542 தொகுதிகளில் 542 தொகுதிகளுக்கான முன்னிலை நிலவரமும் வெளியாகி உள்ளது. இதில் பாஜக தலைமையிலான கூட்டணி 326 இடங்களிலும், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 106 இடங்களிலும், மற்ற கட்சிகள் 110 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.

பாஜக கூட்டணியில் பாஜக மட்டுமே தனித்து 282 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது. தனிபெரும்பான்மைக்கு 272 இடங்களே போதுமான நிலையில் பாஜக அதை விட 10 இடங்கள் அதிகமாக பெற்று 282 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது. பாஜக கூட்டணி கட்சிகளான சிவசேனா 19, ஐக்கிய ஜனதாதளம் 15, லோக் ஜன்சக்தி 5 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது.

வணிகம்1 மாதம் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?