Connect with us

இந்தியா

தலித் திருமணத்தை நிறுத்திய 48 இஸ்லாமியர்கள் வீடுகள் இடிப்பு: மத்தியபிரதேசத்தில் பரபரப்பு

Published

on

தலித் ஒருவரின் திருமணத்தின்போது கல்லெறிந்து பிரச்சனை செய்த முஸ்லிம்களின் வீடுகள் இடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய பிரதேச மாநிலத்தில் தலித் ஒருவரின் திருமணத்தின் போது முஸ்லிம்கள் பிரச்சனை செய்தனர். மசூதிக்கு எதிரே உள்ள திருமண மண்டபத்தில் குத்துப்பாட்டுகள் ஒலிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த் முஸ்லிம்கள் குரல் கொடுத்தனர்.

இதனை வாக்குவாதம் முற்றியதில் தலித் இளைஞரின் திருமணத்தின் போது அங்கிருந்த முஸ்லிம்கள் கல்லெறிந்து பிரச்சனையில் ஈடுபட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் இதுகுறித்து விசாரணை செய்த காவல்துறையினர் பிரச்சனை செய்த முஸ்லீம்கள் வீடுகள் அனைத்தும் அரசு நிலத்தில் கட்டப்பட்டதாக குற்றஞ்சாட்டப் பட்டது.

இதனையடுத்து 48 வீடுகள் இடிக்கப்பட்ட உள்ளதாக நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில் தற்போது அந்த வீடுகள் புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டு கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?