Connect with us

பிற விளையாட்டுகள்

காலிறுதியில் பூஜா ராணி, சுத்தி அடித்த தீபிகா குமாரி: இந்தியாவுக்கு கூடுதல் பதக்கங்களா?

Published

on

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தற்போது ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்திய வீரர்களில் ஒருசிலர் முதல் சுற்று, இரண்டாம் சுற்றுகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில் அடுத்த சுற்றுகளிலும் வெற்றி பெற்று பதக்கத்தை வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது வந்த தகவலின்படி இன்று டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் குத்துச்சண்டை வீராங்கனை பூஜா ராணி அல்ஜீரியா நாட்டின் வீராங்கனையை எதிர்த்து விளையாடினார்.

பூஜா ராணி 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அவர் காலிறுதி மற்றும் அரையிறுதியில் வெற்றி பெற்றால் பதக்கம் கிடைப்பது உறுதி என்பது குறிப்பிடதக்கது

அதேபோல் மகளிர் வில்வித்தை போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். மகளிர் தனி நபர் இரண்டாவது சுற்றில் அவர் அமெரிக்காவின் மியூசினோவை 6-4 என்ற கணக்கில் தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

தீபிகா குமாரி மற்றும் பூஜா ராணி ஆகியோர் இந்தியாவுக்காக பதக்கங்களை பெற்று தருவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ஏற்கனவே பிவி சிந்து காலிறுதிக்கு முந்தைய போட்டியில் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

வணிகம்3 வாரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?