Connect with us

தமிழ்நாடு

9, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு திறனறிவு தேர்வு: தமிழக அரசின் அதிர்ச்சி அறிவிப்பு

Published

on

கொரனோ வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என்றும் 1 முதல் 11ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் தேர்வு இன்றி ஆல்பாஸ் என்றும் சமீபத்தில் தமிழக அரசு அறிவித்தது என்பதும் இது குறித்த அரசாணையும் வெளியானது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது திடீரென 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திறனறிவுத் தேர்வு நடத்த தமிழக அரசு அறிவிப்பு செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் தற்போது திறனாய்வு தேர்வு நடத்தப்படும் என்று அறிவிப்பு மாணவர்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திறனறிவு தேர்வு நடத்த திட்டமிட்டுள்ள தமிழக அரசு, மாணவர்களுக்கு கேள்விகளை அனுப்பி வாட்ஸ்அப் மூலமாக பதில்களை பெற முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக அரசின் இந்த உத்தரவுக்கு எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனம் தெரிவித்து வருகின்றன. 9 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திறனாய்வு தேர்வு நடத்துவது தேவையில்லாதது ஒன்று என்றும் இது கிராமப்புற மக்களை பாதிக்கும் திட்டம் என்றும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?