Connect with us

தமிழ்நாடு

அப்பார்ட்மெண்ட் மொட்டை மாடி ஒன்றும் கட்டுமான நிறுவனங்களின் சொத்து இல்லை.. சென்னை உயர் நீதிமன்றம்!

Published

on

அப்பார்ட்மெண்ட் கட்டுமானம் நிறுவனங்கள் பல, அவர்கள் கட்டும் கட்டிடத்தின் மேல் கூடுதலாக செல்போன் நிறுவனங்களின் டவர்களை அமைத்து அதன் மூலம் வருமானத்தை அவர்கள் தொடர்ந்து பெற்று வருகிறார்கள்.

இதனை எதித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில், அப்பார்ட்மெண்ட்கள் அதில் உள்ள வீடுகளை வாங்கியவர்களின் அனைவருக்குமான சொத்து.

அதில் கட்டுமானம் நிறுவனங்கள் பல எந்த முன் அனுமதியும் இல்லாமல் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு வாடகைக்கு விடுகிறன என முறையிடப்பட்டது.

அதனை விசாரித்த நீதிமன்றம் அப்பார்மெண்ட்கள் அதில் உள்ள வீடுகளை வாங்கியவர்களின் அனைவருக்குமான சொத்து. அது ஒன்றும் கட்டுமான நிறுவனங்களின் சொத்து இல்லை.

அதனை கட்டுமான நிறுவனங்கள் எந்த வணிக பயன்பாட்டுக்காகவும் பயன்படுத்த அனுமதி கிடையாது. மேலும் இந்த வழக்குடன் தொடர்புடைய கட்டுமான நிறுவனத்துக்கு 11 லட்சம் ரூபாய் அபராதம் விதிப்பதாக உத்தரவிட்டுள்ளது.

வணிகம்3 வாரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?