Connect with us

இந்தியா

ஆந்திராவின் 13 மாவட்டக்களும் பிரிப்பு: திருப்பதி தலைநகராக கொண்டு புதிய மாவட்டம்!

Published

on

ஆந்திர மாநிலத்தில் தற்போது 13 மாவட்டங்கள் இருக்கும் நிலையில் அந்த 13 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு 26 மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பதவி ஏற்றதில் இருந்து ஆந்திராவில் உள்ள மாவட்டங்களை பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது. ஆந்திர அரசும் இது குறித்து ஆய்வு செய்து அனைத்து மாவட்டங்களையும் பிரிக்க ஆயத்த பணிகளை செய்து வந்தது.

இந்த நிலையில் தற்போது ஆந்திர மாநிலத்தில் உள்ள 13 மாவட்டங்கள் 26 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிக்கப்பட்ட அனைத்து புதிய 13 மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சித்தூர் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு சித்தூர் மற்றும் திருப்பதி ஆகிய இரண்டு மாவட்டங்கள் தோன்றி உள்ளன. இதில் திருப்பதி மாவட்டத்திற்கு பாலாஜி மாவட்டம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது .

திருப்பதியை தலைநகராக கொண்ட பாலாஜி மாவட்ட ஆட்சியராக வெங்கட்ரமணா ரெட்டியும், கால்வதுறை கண்காணிப்பாளராக பர்மேஷ்வர் ரெட்டியும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆந்திராவில் உள்ள 13 மாவட்டங்கள் 26 மாவட்டங்களாக நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்டுள்ளது என ஆந்திர அரசு விளக்கமளித்துள்ளது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?