Connect with us

சினிமா செய்திகள்

சென்னையில் துணை நடிகை தற்கொலை.. என்ன காரணம்?

Published

on

சென்னை விருகம் பாக்கம் பகுதியில் இருக்கும் மல்லிகை அவன்யூவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்த துணை நடிகை தீபா, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரைத் துறையினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

நடிகை தீபா அண்மையில் ரிலீஸ் ஆன வாய்தா படத்தில் நாயகியாகவும், விஷாலின் துப்பறிவாளன் மற்றும் பல படங்களில் துணை நடிகையாகவும் நடித்துள்ளார்.

மேலும் சென்னையில் தங்கிக் கொண்டு நல்ல பட வாய்ப்புகளைத் தேடி வந்த நிலையில், சனிக்கிழமை மதியம் தனது வீட்டில் உள்ள மின் விசிறியில் துப்பட்டா மூலம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தீபாவின் வீட்டிலிருந்து அவரை தொடர்புகொள்ள முயன்ற போது அவர் அழைப்புகளை ஏற்கவில்லை. பின்னர் அவர்களது நண்பர்கள் உதவியுடன் இவரது வீட்டிற்குச் சென்று பார்க்கச் சொன்ன போது அங்கு அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்துள்ளது.

பின்னர் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து விசாரித்து வருகின்றனர்.

தீபா தற்கொலைக்குக் காதல் தான் காரணம். நீண்ட காலமாகக் காதலித்து வந்ததும், அது கை கூடாததால் தற்கொலை செய்துகொள்வதாகவும், இதற்கு வேறு யாரும் காரணமில்லை என கடிதம் எழுதி வைத்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?