Connect with us

ஆன்மீகம்

18 ஆண்டுகளுக்குப் பிறகு கும்ப ராசியில் செவ்வாய்–சுக்கிரன் அரிய சேர்க்கை: மகரம், மிதுனம், விருச்சிகம் ராசிகளுக்கு பண யோகம்!

Published

on

ஜோதிடத்தின் பார்வையில், கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்குப் பிறகு செவ்வாய் மற்றும் சுக்கிரன் ஆகிய இரண்டு சுப கிரகங்களின் அரிய சேர்க்கை கும்ப ராசியில் நடைபெற உள்ளது. வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் சேர்க்கை மற்றும் பெயர்ச்சி அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், பிப்ரவரி மாதத்தில் நடைபெற உள்ள இந்த விசேஷ செவ்வாய்–சுக்கிரன் யோகம் சில ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான நிதி அதிர்ஷ்டத்தை வழங்கும் என ஜோதிடர்கள் தெரிவிக்கின்றனர்.

செவ்வாய் கிரகம் ஆற்றல், தைரியம், வலிமை, வீரம், கோபம் மற்றும் சொத்து ஆகியவற்றை குறிக்கிறது. மறுபுறம், சுக்கிரன் அழகு, இன்பம், ஆடம்பரம், செல்வம் மற்றும் செழிப்பு ஆகியவற்றின் அதிபதியாக கருதப்படுகிறார். இந்த இரண்டு சக்திவாய்ந்த கிரகங்களின் சேர்க்கை கும்ப ராசியில் நிகழ்வதால், குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு பொருளாதார ரீதியாக பெரிய மாற்றங்கள் ஏற்பட உள்ளன.

🔸 மகரம்

மகர ராசிக்காரர்களின் 2வது வீட்டில் செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கை நடைபெறுவதால், இவர்களின் பொருளாதார நிலையில் எதிர்பாராத உயர்வு ஏற்படும். தொழிலில் அபார வளர்ச்சி காணப்படும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டும், பதவி உயர்வும் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. நீண்ட காலமாக நிலுவையில் இருந்த கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பல்வேறு வழிகளில் வருமானம் கிடைப்பதற்கான புதிய வாய்ப்புகள் உருவாகும்.

🔸 மிதுனம்

மிதுன ராசியின் 9வது வீட்டில் இந்த அரிய கிரக சேர்க்கை நடைபெறுவதால், பிப்ரவரி மாதம் முழுவதும் பணவரவு அதிகரிக்கும். தொட்டதெல்லாம் பொன்னாகும் காலமாக இது அமையும். பணியில் மதிப்பும் மரியாதையும் உயரும். காதல் மற்றும் குடும்ப வாழ்க்கையில் நீண்ட காலமாக இருந்த பிரச்சினைகள் தீரும். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். குறிப்பாக நிதி நிலை மிகவும் சிறப்பாக இருக்கும்.

🔸 விருச்சிகம்

விருச்சிக ராசியின் 4வது வீட்டில் செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கை நடைபெறுவதால், செல்வச் செழிப்பு போதும் என்கிற அளவுக்கு கிடைக்கப் போகிறது. நினைத்த காரியங்கள் அனைத்தையும் வெற்றிகரமாக நிறைவேற்றும் மனவலிமையும், உடல் ஆரோக்கியமும் கிடைக்கும். கடந்த கால மன அழுத்தங்களில் இருந்து விடுபட்டு, புதிய வாழ்க்கையை தொடங்கும் சூழ்நிலை உருவாகும். எதிர்பாராத பண பரிசுகள் அல்லது விருப்பமான பொருள் பரிசுகள் கிடைக்கும். இவர்களின் நிதி நிலையில் இதுவரை இல்லாத அளவுக்கு பெரிய முன்னேற்றம் ஏற்படும்.

ஆன்மீகம்14 minutes ago

மே 31ல் ராகுவின் வக்ர பெயர்ச்சி: பணம், பதவி, வெற்றி பெறப்போகும் 3 ராசிகள்!

ஆன்மீகம்16 minutes ago

மே 29ல் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: பணம், பதவி, அதிர்ஷ்டம் பெறப்போகும் 4 ராசிகள்!

வணிகம்22 minutes ago

நாளைய பங்குச் சந்தையில் கவனம் செலுத்த வேண்டிய 3 பங்குகள்: HDFC Bank உட்பட நிபுணர் பரிந்துரை!

ஆன்மீகம்24 minutes ago

மிதுனத்தில் உருவான திரிகிரக யோகம்: பணம், அதிர்ஷ்டம் குவியப்போகும் 4 ராசிகள்!

ஆன்மீகம்27 minutes ago

ரேவதி நட்சத்திரத்தில் சனி பெயர்ச்சி: அக்டோபர் வரை 12 ராசிகளின் வாழ்க்கையில் என்ன மாற்றம்?

பர்சனல் ஃபினான்ஸ்9 மணி நேரங்கள் ago

தங்கத்தில் முதலீடு செய்வதை எப்போது நிறுத்த வேண்டும்? முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய சிக்னல்கள்!

வணிகம்9 மணி நேரங்கள் ago

ரயிலில் TTE பணம் கேட்டால் என்ன செய்ய வேண்டும்? இந்த ரயில் விதிகள் தெரிந்தால் ஏமாற மாட்டீர்கள்!

இந்தியா9 மணி நேரங்கள் ago

ரூ.2.87 லட்சம் கோடி RBI டிவிடெண்ட்.. மாநிலங்களுக்கு பங்கு இல்லையா? மத்திய அரசை கேள்வி கேட்ட முதல்வர்!

வணிகம்9 மணி நேரங்கள் ago

விமான டிக்கெட் ரத்து செய்த பயணிக்கு அதிர்ச்சி.. ரூ.4,764 கட்டணம் வசூலித்த தளம்.. சமூக வலைதளத்தில் வெடித்த சர்ச்சை!

வணிகம்14 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு அப்டேட்: 3 மடங்கு வரை சம்பள உயர்வு கிடைக்குமா? ஃபிட்மெண்ட் ஃபாக்டர் விவரம்!

இந்தியா5 நாட்கள் ago

உங்க வீட்டுக்கு வர்ற Gas சிலிண்டர்ல இப்படி ஒரு மோசடியா? பொதுமக்கள் எச்சரிக்கை!

தமிழ்நாடு5 நாட்கள் ago

லஞ்சம் கேட்ட அரசு ஊழியர்களை புகார் அளித்தால் ரூ.1 லட்சம் பரிசு.. தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

கண்கள் தரும் எச்சரிக்கை சைகைகள்.. இந்த 5 அறிகுறிகளை அலட்சியம் செய்தால் பார்வை பாதிப்பு உறுதி!

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 19.05.2026

இந்தியா5 நாட்கள் ago

11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலத்து ‘ஆனைமங்கலம் செப்புப் பட்டயங்களை’ நெதர்லாந்து அரசு, இந்தியாவிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்துள்ளது .

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

சென்னையில் மத்திய அரசு NIOT நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. டிப்ளமோ, டிகிரி, இன்ஜினியரிங் முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் 1865 அப்ரண்டிஸ் வேலைவாய்ப்பு.. டிகிரி முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்!

வணிகம்6 நாட்கள் ago

EPFO ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: குறைந்தபட்ச பென்ஷன் ரூ.3,000 ஆக உயருமா? முக்கிய அப்டேட் வெளியீடு!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழுவுக்கு முன் IRTSA அதிரடி கோரிக்கை: DA, HRA, OPS உள்ளிட்ட பல மாற்றங்கள் வலியுறுத்தல்!

வணிகம்6 நாட்கள் ago

Aadhaar Update Alert: ஜூன் 14க்குள் இலவசமாக ஆதார் அப்டேட் செய்யுங்கள்! இல்லையெனில் கட்டணம் கட்ட வேண்டும்!

Translate »
Confía en puertas automáticas sandoval. Aaa mush love. They also handle power only boat pulls, catering to multi boat transport needs, and even provide.