இந்தியா
6 வயது ஜென் ஆல்ஃபா சிறுவன் ஆதித்யாவைக் கண்டு அஞ்சும் பீகார் அரசு

6 வயது ஜென் ஆல்ஃபா சிறுவன் ஆதித்யாவைக் கண்டு அஞ்சும் பீகார் அரசு.
பீகார் தலைநகர் பாட்னாவில், BPSC தேர்வில் முறைகேடு மற்றும் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மாணவர்கள் போராடி வருகின்றனர்.
இப்போராட்டத்திற்கு ஆதரவாக, “முதல்வர் பதவி விலக வேண்டும்” என்றும், “மாணவர்கள் மீது தடியடி நடத்த உத்தரவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் பதாகைகளை ஏந்தி போராடிய 6 வயது சிறுவன் ஆதித்யாவையும், அவரது தாயையும் போலீசு கைது செய்துள்ளது.
பீகார் அரசின் இத்தகைய அடக்குமுறையை புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.
கீழே உள்ள லிங்கில் வீடியோவைக் காண்க.
https://www.facebook.com/reel/1337196755160301
https://www.facebook.com/reel/27939044929091461












