இயக்குநர் கேவி ஆனந்த் அவர்களுடன் இணைந்து ஒரு படம் பண்ண திட்டமிட்டிருந்தேன். அதற்குள் அவர் மறைந்துவிட்டார்’ என நடிகர் சிம்பு மிகவும் வருத்தப்பட்டு கேவி ஆனந்த் மறைவிற்கு இரங்கல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்...
சிட்டி யூனியன் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: City Union Bank மொத்த காலியிடங்கள்: பல்வேறு வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு...
சமீபத்தில் கொரோனா வைரஸ் பரவல் குறித்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கொரோனா வைரஸ் பரவுவதற்கு தேர்தல் ஆணையம் முக்கிய காரணம் என்றும் அரசியல் கட்சிகளுக்கு சரியானபடி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வில்லை என்றும்...
நாடு முழுவதும் மே மாதம் 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேலானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஏற்கனவே கோடிக்கணக்கான இளைஞர்கள் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்திருந்தனர்....
இயக்குனர் கேவி ஆனந்த் அவர்கள் மாரடைப்பு காரணமாக காலமானார் என்று செய்திகள் வெளியான நிலையில் தற்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது கேவி ஆனந்த் அவர்களுக்கு கொரோனா இருந்ததால்தான் அவர் தனியார் மருத்துவமனையில்...
தமிழ் திரையுலகின் சீனியர் நடிகர்களில் ஒருவரான செல்லத்துரை அவர்கள் நேற்று இரவு தனது வீட்டில் காலமானார். அவருக்கு வயது 84. விஜய் நடித்த கத்தி படத்தில் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் ஒருவராக செல்லத்துரை அவர்கள்...
பிரபல இயக்குனர் கேவி ஆனந்த் இன்று அதிகாலை மாரடைப்பால் உயிரிழந்தார் என்ற செய்தி வெளியாகி திரையுலகினர் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 54 வயதே ஆன கேவி ஆனந்த் அவர்களின் மறைவு திரையுலகிற்கு மிகப் பெரிய இழப்பு...
தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் சென்னையில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து மருத்துவ மனைகளும் கொரோனா நோயாளிகளால் நிரம்பிவிட்டது சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜனுடன்...
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்ற நிலையில் அன்றைய தினம் பதிவான வாக்குகள் நாளை மறுநாள் எண்ணப்பட உள்ளன. இந்த நிலையில் நேற்று தேர்தலுக்கு பிந்தைய எக்ஸிட் போல் கருத்து கணிப்புகள் வெளிவந்தன....
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் செலுத்த வேண்டிய ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. இதனை அடுத்து ஆக்சிஜன் வாங்குவதற்காக தொழிலதிபர்களும் திரையுலக பிரபலங்களும்...
கொரனோ வைரசால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ரெம்டெசிவிர் மருந்து செலுத்த வேண்டும் என்ற வதந்தி மிக வேகமாக பரவி வரும் நிலையில் சற்று முன்னர் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ரெம்டெசிவிர் மருந்து...
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக தமிழக அரசு ஏற்கனவே பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. குறிப்பாக மால்கள் திரையரங்குகள் பெரிய கடைகளை அடைக்க வேண்டும் என்றும் 3000 சதுர...
தமிழகத்தில் தினந்தோறும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் நேற்று மட்டும் 17 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர் என்பதையும் அவ்வப்போது பார்த்து வருகிறோம். இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை...
உடலில் ஆக்சிஜன் அளவை அதிகரிப்பதற்காக மூக்கு வழியே எலுமிச்சைச்சாறு செலுத்திய ஆசிரியர் ஒருவர் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூக்கு வழியாக எலுமிச்சை சாறு விட்டால் உடலில் ஆக்சிஜன் அளவு அதிகரிக்கும் என...
பிரபல இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் கேவி ஆனந்த் திடீரென மாரடைப்பு காரணமாக காலமானார் என்ற தகவல் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ரஜினி நடித்த ‘சிவாஜி’ உள்பட பல திரைப்படங்களை ஒளிப்பதிவு செய்தவரும் ’காப்பான்’...