Connect with us

இந்தியா

மே மாதம் முழுவதும் 144 தடை உத்தரவு: அதிரடி அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி

Published

on

கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த சில நாட்களாக இந்தியா முழுவதும் படிப்படியாக உயர்ந்து வருவதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. மீண்டும் ஊரடங்கு உத்தரவு போன்ற கட்டுப்பாடுகள் வருமோ என்றும் ஒரு சிலர் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு சில பகுதிகளில் மட்டும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ரம்ஜான் உள்பட பல மத வழிபாட்டு நிகழ்ச்சிகளில் மக்கள் அதிகம் கூடாது என்பதற்காக இந்த தடை உத்தரவு போடப்பட்ட இருப்பதாக கூறப்படுகிறது.

மே மாதம் 1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை எந்த வழிபாட்டு தலங்களுக்கும் எந்த வழிபாட்டு கொண்டாட்டங்களுக்கும் அனுமதி இல்லை என்று கூறியுள்ள மாவட்ட நிர்வாகம் போராட்டங்கள் மற்றும் உண்ணாவிரதப் போராட்டங்களுக்கு அனுமதி இல்லை என்று கூறியுள்ளது .

பொதுமக்களின் நலன் கருதியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் மீண்டும் ஒருமுறை கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் மக்களால் தாங்க முடியாது என்றும் அதனால் மக்கள் இதனை புரிந்து கொண்டு அரசின் இந்த கட்டுப்பாடு ஒத்துழைக்க வேண்டும் என்றும் உத்தரப்பிரதேச மாநில அரசு தெரிவித்துள்ளது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?