Connect with us

உலகம்

ஒரே நாளில் கொரோனாவிற்கு 3,54,582 பேர் பாதிப்பு: மீண்டும் வேகமாக பரவுகிறதா?

Published

on

உலகம் முழுவதும் ஒரே நாளில் கொரோனாவிற்கு 3,54,582 பேர் பாதிப்பு அடைந்துள்ளதாக உலக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து இதுவரை மொத்தம் 11,52,76,591 பேர் கொரோனா தொற்றினால் உலகம் முழுவதும் பாதிப்பு அடைந்துள்ளனர்.

மேலும் உலகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 9149 பேர் கொரோனாவிற்கு மரணமடைந்துள்ளனர் என்றும், உலகம் முழுவதும் கொரோனாவிற்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,559,193 பேராக அதிகரித்துள்ளது என்றும் உலக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 53,805 பேர் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். அந்நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,93,67,620 கோடியாக அதிகரித்துள்ளது என்பதும் நேற்று ஒரே நாளில் 1,821 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,29,049 பேராக அதிகரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரேசில் நாட்டில் கொரோனாவிற்கு 58,237 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், அந்நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,06,47,845 பேராக அதிகரிப்பு என்றும், பிரேசிலில் நேற்று ஒரே நாளில் கொரோனாவிற்கு 1,726 பேர் மரணமடைந்துள்ளனர் என்றும், இதனையடுத்து கொரோனாவிற்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை அந்நாட்டில் 2,57,562 பேராக அதிகரிப்பு என்றும் தகவல் வெளிவந்துள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை7 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

பல்சுவை7 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Tiên Đế trọng sinh hỗn Đô thị. Att ladda elbilar har blivit allt vanligare i dagens samhälle, och en av de mest använda laddningsmetoderna är genom en typ 2 laddare. Bởi vì hắn là người đưa ra chủ ý cho nên thượng quan tập chỉ định hắn dẫn đầu đội người đến bắt cóc thẩm gia.