Connect with us

தமிழ்நாடு

நகையை அடகு வைத்து ஆன்லைன் ரம்மி விளையாடிய பெண் தற்கொலை!

Published

on

நகையை அடகுவைத்து ஆன்லைனில் ரம்மி விளையாடிய இளம்பெண் ஒருவர் லட்சக்கணக்கான பணத்தை இழந்ததை அடுத்து தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை மணலி புதுநகர் என்ற பகுதியில் பாக்கியராஜ் என்பவரின் மனைவி பவானி என்பவர் கடந்த சில ஆண்டுகளாக ரம்மி விளையாடி வந்ததாக தெரிகிறது. இரண்டு குழந்தைகளுக்கு தாயான இவர் ஒரு கட்டத்தில் ரம்மி விளையாட்டிற்கு அடிமையாகி தனது 20 சவரன் நகைகளை அடமானம் வைத்து ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்தார்.

இதுகுறித்து கணவரிடம் தெரிவித்தபோது ஒன்றரை லட்ச ரூபாய் பணம் கொடுத்து நகைகளை மீட்குமாறு கூறினார். ஆனால் நகைகளை மீட்காமல், அந்த பணத்தையும் அவர் ரம்மி ஆடியதாகவும் அது மட்டுமின்றி தனது சகோதரிகளிடம் இருந்து லட்சக்கணக்கில் கடன் பெற்றும் அந்த பணத்தையும் ரம்மியில் இழந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து மன உளைச்சலில் இருந்த பவானி தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாகவும் அவரது உடலை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

வணிகம்4 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?