Connect with us

உலகம்

197 மில்லியன் மதிப்பு கிரிப்டோகரன்ஸி திருட்டு.. ஹேக்கர்களால் அதிர்ச்சி சம்பவம்..!

Published

on

சைபர் குற்றவாளிகளான ஹேக்கர்களின் கைவரிசையால் முன்னணி நிறுவனம் ஒன்றில் 197 மில்லியன் டாலர் மதிப்புள்ள கிரிப்டோகரன்சி திருடப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பிளாக் செயின் கண்காணிப்பு நிறுவனமான PeckShield, Ethereum என்ற நிறுவனத்திலிருந்து தான் 197 மில்லியன் மதிப்புள்ள கிரிப்டோ கரன்சிகள் ஆன்லைன் மூலமாக திருடப்பட்ட தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலை இந்நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து அந்நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் ‘இது தீங்கிழைக்கும் ஹேக்கர்களின் தாக்குதல் என்றும் எங்கள் குழு தற்போது பாதுகாப்பு வல்லுநர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் இணைந்து திருடப்பட்ட கிரிப்டோ கரன்சி கரன்சியை மீட்க போராடி வருவதாகவும் எங்களுக்கு இது குறித்த கூடுதல் தகவல் கிடைத்தவுடன் அதை வெளியிடுவோம் என்று தெரிவித்துள்ளது.

இந்த தகவல் வெளியானதில் இருந்து பல கிரிப்டோ கரன்சி முதலீட்டாளர்கள் சமூக வலைதளங்களில் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். மில்லியன் கணக்கான மதிப்புள்ள கிரிப்டோ கரன்சியை ஹேக்கர்கள் திருடும் அளவுக்கு பாதுகாப்பு இன்றி வைத்திருந்தது இந்நிறுவனத்தின் தவறுதான் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நான் முதலீடு செய்த 1.3 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள கிரிப்டோகரன்சி திருட்டு போய்விட்டன என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும், மிகவும் பாதுகாப்பாக இருக்கும் என்றுதான் நினைத்தேன் என்றும் இதை நான் எதிர்பார்க்கவே இல்லை என்றும் பயனாளி ஒருவர் அறிவித்துள்ளார். இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று நான் கற்பனையில் கூட நினைக்கவில்லை என்று இன்னொரு முதலீட்டாளர் பதிவு செய்துள்ளார்.

இந்த நிலையில் இதே நிறுவனத்தில் ஏற்கனவே கடந்த ஆண்டு அக்டோபர் மாதமும் கிரிப்டோகரன்சி திருடப்பட்டதாக கூறப்பட்டது. ஒருமுறை திருட்டு நடந்தும் மறுமுறையும் திருட்டு நடக்கும் அளவுக்கு பாதுகாப்பு இன்றி கிரிப்டோ கரன்சிகளை வைத்திருந்தது நிறுவனத்தின் நிர்வாக கோளாறு தான் என்று பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஆன்லைன் மூலம் திருடிய ஹேக்கர்கள் அதை இந்நேரம் பணமாக்கி இருப்பார்கள் என்றும் கிரிப்டோ கரன்சியை திருட்டை பொருத்தவரை அதை கண்டுபிடிப்பது மிகவும் கடினம் என்றும் அப்படியே கண்டுபிடித்தாலும் அதை மீட்பது என்பது கடினமான ஒன்று என்றும் கூறப்பட்டு வருகிறது.

ஏற்கனவே கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தவர்கள் கிரிப்டோ கரன்சியின் மதிப்பு குறைந்து வருவதை அடுத்து தங்கள் முதலீட்டில் நஷ்டம் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது கிரிப்டோ கரன்சி திருட்டு போய்விட்டது என்பது அவர்களுக்கு மேலும் ஒரு இடியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கிரிப்டோகரன்சி வர்த்தகர்கள் அதனை பாதுகாப்பாக வைத்திருக்காவிட்டால் எதிர்காலத்தில் கிரிப்டோகரன்சியின் வர்த்தகமே முடங்கி போகும் வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

சினிமா16 மணி நேரங்கள் ago

ரூ.100 கோடி சொத்து முரண்பாடு: விஜய் வேட்புமனு விவகாரம் குறித்து நீதிமன்றம் முக்கிய கருத்து!

வணிகம்16 மணி நேரங்கள் ago

டிஜிட்டல் தங்கம் vs நகைக் கடை தங்கம்: எது பாதுகாப்பான முதலீடு? முழு விவரம்!

வணிகம்16 மணி நேரங்கள் ago

BHEL பங்கு 52 வார உச்சம்: ரூ.75,000 கோடி புதிய ஆர்டர்களால் நிறுவனம் பறக்கிறது!

வணிகம்18 மணி நேரங்கள் ago

SGB 2020-21 முதலீட்டாளர்களுக்கு நல்ல செய்தி: இன்று முதல் முன்கூட்டியே பணம் பெறலாம் – முழு விவரம்!

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

சுக்கிரன் ரிஷபத்தில் பிரவேசம் 2026: மாளவ்ய யோகம் உருவாகிறது – இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்!

வேலைவாய்ப்பு18 மணி நேரங்கள் ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2026: ரூ.30,000 சம்பளத்தில் Young Professional பணியிடம்!

வணிகம்19 மணி நேரங்கள் ago

PNB FD வட்டி விகிதம் 2026: 3 ஆண்டில் ரூ.1 லட்சம் எவ்வளவு ஆகும்? முழு விவரம்!

வணிகம்19 மணி நேரங்கள் ago

டி-மார்ட் ஷாப்பிங்கில் பணம் சேமிக்க 5 சுலப டிப்ஸ் – தேவையற்ற செலவை தவிர்க்க எப்படி?

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

ஹன்ஸ் ராஜயோகம் 2026: குரு கடக ராசி பிரவேசம் – 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட காலம்!

வணிகம்19 மணி நேரங்கள் ago

ஏர்டெல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் விலை உயர்வு: ரூ.859 திட்டம் ரூ.899 ஆக மாற்றம்!

ஆன்மீகம்5 நாட்கள் ago

அக்ஷய திருதியை 2026: தங்கம் விலை ரூ.4,000 வரை உயரும்? வாங்க சிறந்த நேரம் & முழு விவரம்!

இந்தியா6 நாட்கள் ago

பூத் ஸ்லிப் கைக்கு வரவில்லையா? இணையத்தில் டவுன்லோடு செய்வது எப்படி?

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு 2026: டிகிரி முடித்தவர்களுக்கு 16 அப்ரண்டிஸ் பணியிடங்கள்!

இந்தியா5 நாட்கள் ago

Back Button Hijacking நடைமுறையைக் கட்டுப்படுத்த கூகுள் நிறுவனம் தனது கொள்கைகளை விரிவாக்கியுள்ளது.

இந்தியா5 நாட்கள் ago

மக்களவை தொகுதிகள் மறுவரையறை மசோதா – பர பர அரசியல் நிகழ்வுகள்

வணிகம்4 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் 2026: ₹100 முதலீட்டில் தொடங்கி 6.7% வட்டி – கடன் வசதி உடன் சிறந்த சேமிப்பு திட்டம்!

இந்தியா4 நாட்கள் ago

ஒரு குடும்பத்தின் நிதி நிலைமை சீரழிவதற்கான மிக முதன்மையான பத்துக் காரணங்கள்……

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக் குழு 2026: ரூ.69,000 குறைந்தபட்ச சம்பளம், OPS மீண்டும் – மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய அப்டேட்!

இந்தியா4 நாட்கள் ago

தோ்தல் அலுவலா்களால் பாழாகும் பள்ளி சுவா்கள்?

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.04.2026

Translate »
Spezielle techniken : kunstblut entfernen kleidung leicht gemacht. komplet løsning til hjemmeservice. sarıçam forklift kiralama.