Connect with us

தமிழ்நாடு

தமிழர்களுக்காக புதிய அறநிலைத்துறை அமைச்சகம்: விசிக கோரிக்கை

Published

on

தமிழகத்தில் இந்து அறநிலையத் துறை அமைச்சகம் இருக்கும் நிலையில் தமிழர்களின் மெய்யறிவு மரபை பாதுகாக்கும் வகையில் புதிய அறநிலை துறை அமைச்சகம் வேண்டும் என்றும் அந்த அமைச்சகத்தில் சமணம், புத்தம் மற்றும் சனாதன சாதி சடங்குகளை பின்பற்றாத ஆதிதிராவிட மக்கள் இடம்பெற வேண்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்எல்ஏ சிந்தனை செல்வன் தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் இது குறித்து அவர் பேசியபோது, ‘சனாதன ஆன்மீகம் அல்லது இந்து மதத்திலிருந்து விலகி நின்று முழுக்க முழுக்க சாதியை பின்பற்றாத பெளத்தம், சமணம் மற்றும் ஆதிதிராவிடர் வழிபடக்கூடிய கோயில்களை இணைத்து புதிய அறநிலைத்துறை ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும் அதற்கு தமிழர்களின் மெய்யறிவு அறநிலைத்துறை என்ற பெயர் வைக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார் .

ஏற்கனவே இந்து மக்களுக்கு எதிராக பேசிவரும் விடுதலை சிறுத்தைகள் சமண மதத்தையும் புத்த மதத்தையும் ஆதரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது பௌத்தம், சமணம் ஆகிய மதங்களை இணைத்து புதிய அறநிலைத்துறை வேண்டும் என்ற கோரிக்கைக்கு தமிழக அரசு செவிசாய்க்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?