Connect with us

உலகம்

இந்தியா திரும்பிய மருத்துவ மாணவர்களுக்கு உக்ரைன் கல்லூரிகளின் மகிழ்ச்சியான அறிவிப்பு!

Published

on

இந்தியா திரும்பிய மருத்துவ மாணவர்களுக்கு அடுத்த வாரம் முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும் என உக்ரைன் மருத்துவக் கல்லூரிகள் அறிவித்துள்ளன.

உக்ரைன் மருத்துவக் கல்லூரிகளில் இந்தியர்கள் உள்பட பல வெளிநாட்டினர் மருத்துவ படிப்பு படித்து வந்த நிலையில் ரஷ்யா திடீரென உக்ரைன் மீது போர் தொடுத்ததன் காரணமாக தங்களது தாய் நாட்டிற்கு மாணவர்கள் திரும்பினர் .

இதனால் உக்ரைனில் படித்துவந்த மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுமோ என்ற அச்சம் இருந்தது. இந்த நிலையில் மார்ச் 20ஆம் தேதி வரை உக்ரைனில் உள்ள மருத்துவம கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும் மார்ச் 21 முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும் என பல்கலைக்கழகத்திலிருந்து மின்னஞ்சல் மூலம் இந்திய மாணவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் போர் முடிவடைந்ததும் சில மாதங்களில் நேரில் வந்தும் மருத்துவ படிப்பை தொடரலாம் என்றும் அந்த மின்னஞ்சலில் கூறப்பட்டுள்ளதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் உக்ரைனில் மருத்துவம் படித்த மாணவர்களின் படிப்பு தடைபடாது என்பது உறுதியாகியுள்ளது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?