இந்தியா திரும்பிய மருத்துவ மாணவர்களுக்கு அடுத்த வாரம் முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும் என உக்ரைன் மருத்துவக் கல்லூரிகள் அறிவித்துள்ளன. உக்ரைன் மருத்துவக் கல்லூரிகளில் இந்தியர்கள் உள்பட பல வெளிநாட்டினர் மருத்துவ படிப்பு படித்து வந்த...
தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் அரசு நிர்ணயம் செய்த கட்டணம் மட்டுமே வசூல் செய்ய வேண்டுமென்றும் அதிகப்படியான கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நடப்பாண்டில் மருத்துவ கல்லூரிகளில் இணைந்த...
தமிழகத்தில் மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு நடைபெற்று வரும் நிலையில் இந்த கலந்தாய்வில் சில மாற்றங்களை செய்து மருத்துவக் கல்வி இயக்ககம் அட்டவணை வெளியிட்டுள்ளது. மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு கலந்தாய்வின் முதல் சுற்று முடிவுகள்...
மருத்துவ மேற்படிப்பிற்காக வழக்கின் தீர்ப்பு சமீபத்தில் வெளியானதை அடுத்து மருத்துவ மேற்படிப்புக்கான கலந்தாய்வு தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அதாவது ஓபிசி மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது செல்லும் என சுப்ரீம் கோர்ட்டில்...
மருத்துவ படிப்பு நுழைவுத் தேர்வான நீட் தேர்வுக்கு கிட்டத்தட்ட அனைத்து அரசியல்வாதிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பதும், பாஜகவினர் மட்டுமே ஆதரவு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்,...
மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு ரூபாய் 50 லட்சம் அபராதம் விதிக்க தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்ககம் உத்தரவிட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இதயவியல், நரம்பியல், சிறுநீரகம் உள்ளிட்ட உயர்...
வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற தமிழக மாணவர்கள், மருத்துவ சேவையைத் தொடங்க பல இலட்ச ரூபாய் கட்டணம் வசூலிப்பதை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் சீமான் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள...
டெல்லி: பிரதமர் மோடியின் பெயரை அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்ய உள்ளதாக தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். மக்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை பிரதமர் மோடி நேற்று அறிமுகப்படுத்தினார். இதுதான் உலகில் மிகப்பெரிய மருத்துவ திட்டம்...