Connect with us

இந்தியா

12 மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்ப்பு: மத்திய அரசின் நிறுவனம் சாதனை

Published

on

மத்திய அரசின் செம்மொழி தமிழாய்வு நிறுவனம் திருக்குறளை 12 மொழிகளில் மொழி பெயர்த்துள்ளதாகவும், வரும் ஜூன் மாதம் இந்த மொழிபெயர்ப்பு புத்தகங்கள் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது .

திருக்குறளை 12 மொழிகளில் மொழிபெயர்க்க செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் சமீபத்தில் முடிவு செய்தது. இதற்கான மொழி பெயர்ப்பு பணிகள் முடிவடைந்து அச்சிடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் வரும் ஜூன் மாதத்தில் 12 மொழிகளில் திருக்குறள் வெளியிடப்படும் என்றும் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனத்தின் இயக்குனர் சந்திரசேகர் கூறியபோது திருக்குறளை அனைத்து இந்திய மொழிகளிலும் மொழி பெயர்த்து, தமிழ் மொழியின் தொன்மையை, தமிழரின் பண்பாட்டை அனைவருக்கும் தெரிவிக்கும் விதமாக இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் .

இந்தி, சமஸ்கிருதம், உருது, மலையாளம் உள்ளிட்ட 12 மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளதாகவும், இந்த புத்தகத்தை அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?