Connect with us

உலகம்

15 ஆண்டுகள் சிறை: ரஷ்யாவின் அறிவிப்பை அடுத்து வெளியேறுவதாக டிக்டாக் அறிவிப்பு:

Published

on

ரஷ்யாவில் டிக் டாக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் போலியான தகவல்கள் பதிவு செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனம் மற்றும் போலி தகவல் பதிவு செய்த நபர்களுக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என ரஷ்ய அதிபர் புதின் அறிவித்ததை அடுத்து புதிய வீடியோக்கள் பதிவு செய்வதை நிறுத்துவதாகவும் தற்காலிகமாக ரஷ்யாவில் இருந்து வெளியேற உதவும் டிக் டாக் நிறுவனம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களாக உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் போர் நிலவரம் குறித்து சமூக வலைதளங்களில் ஒருசிலர் தங்கள் இஷ்டத்துக்கு பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் போர் குறித்த தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்பவர்களுக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்படும் என ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார். இதனை அடுத்து நிறுவனம் நேரலை ஒளிபரப்பு மற்றும் புதிய வீடியோக்கள் பதிவு செய்வதை தற்காலிகமாக நிறுத்திக் கொள்வதாக டிக்டாக் அறிவித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

ஆனால் அதே நேரம் உக்ரைன், ரஷ்ய பிரச்சினைகள் தீர்க்கப்பட்டபின் முழுவீச்சில் மீண்டும் டிக் டாக் நிறுவனம் சில மாதங்கள் கழித்து இயங்கும் என்று அறிவித்து உள்ளது. டிக் டாக் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு டிக் டாக் பயனாளிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?