Connect with us

வணிகம்

டாடா நிறுவனம் விரைவில் இந்தியாவில் செமிகண்டக்டர் சிப் உற்பத்தியைத் தொடங்கும்: என்.சந்திரசேகரன்

Published

on

டாடா குழுமம் இந்தியாவில் அடுத்த சில ஆண்டுகளில் செமிகண்டக்டர் சிப் உற்பத்தியைத் தொடங்கும் என அதன் தலைவர் நடராஜன் சந்திரசேகரன் வியாழக்கிழமை நிக்கி ஆசியாவுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று பரவலைத் தொடர்ந்து உலகம் முழுவதும் செமிகண்டக்டர் சிப்களுக்கு பெரும் அளவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் டாடா குழுமம் தலைவர் என்.சந்திரசேகரன் அளித்துள்ள பேட்டியில், எலக்ட்ரிக் வாகனங்கள் உள்ளிட்ட வளர்ந்து வரும் துறைகளில் புதிய தொழில்களைத் தொடங்க டாடா குழுமம் திட்டமிட்டுள்ளது.

டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தைத் தொடங்கி உள்ளோம். அதன் கீழ் செமிகண்டக்டர் அசம்ப்ளி சோதனை வணிகத்தைத் தொடங்க உள்ளோம். சிப் உற்பத்தியைத் தொடங்க பல்வேறு தரப்பினருடன் இணைந்து செயல்படப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

எலக்ட்ரானிக்ஸ் துறையில் 1 டிரில்லியன் டாலர் சந்தை வாய்ப்பு உள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள டாடா குழுமம் ஏற்கனவே அதற்கான வணிகத்தைத் தொடங்கியுள்ளது என சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

டாடா மட்டுமல்லாமல் அதானி குழுமம், வேதாந்தா குழுமம், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் இந்தியாவில் செமிகண்டக்டர் உற்பத்தி செய்யும் நிறுவனங்களைத் தொடங்கும் முயற்சியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?