Connect with us

இந்தியா

வெறும் 10 ரூபாய் வித்தியாசத்தில் 5000 கோடி டெண்டரை தட்டித்தூக்கிய டாடா!

Published

on

வெறும் 10 ரூபாய் வித்தியாசத்தில் 5000 கோடி டெண்டரை டாடா நிறுவனம் தட்டி தூக்கிய தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய அரசு 5,000 கோடி மதிப்பிலான மின்சார பேருந்து கோரும் டெண்டர் சமீபத்தில் அறிவித்தது. இந்த டெண்டரில் டாட்டா மோட்டார்ஸ், அசோக் லேலாண்ட், உள்ளிட்ட வாகன தயாரிப்பு நிறுவனங்கள் பங்கேற்றன. இந்த டெண்டரில் வெறும் 10 ரூபாய் மட்டுமே குறைவாக இருந்ததால் டாடா நிறுவனத்திற்கு இந்த டெண்டரை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த டெண்டரில் புதுடெல்லி, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், சூரத் ஆகிய நகரங்களில் ஏசி மற்றும் நான் ஏசி தாழ்தள பேருந்துகள், ஏசி, நான் ஏசி மின்சார பேருந்துகள், ஏசி மற்றும் நான் ஏசி சாதாரண மின்சார பேருந்துகள் என ஐந்து பிரிவுகளில் மொத்தம் 5 ஆயிரத்து 450 பேருந்துகள் தயாரிக்க கொடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த டெண்டர் டாட்டா நிறுவனத்துக்கு கிடைத்துள்ளதை அடுத்து நிறுவனத்தின் பங்குகள் மிகப்பெரிய அளவில் நாளைய பங்குச் சந்தையில் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெறும் 10 ரூபாய் குறைவாக இருந்ததால் டாடா நிறுவனம் 5000 கோடி மதிப்புள்ள டெண்டர் கிடைத்துள்ளது தொழிலதிபர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வணிகம்15 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?