
ஒரு முன்கள பணியாளராக நான் பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டேன் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ்...

2 டோஸ் தடுப்பூசி செலுத்தி இருந்தால் மட்டுமே புறநகர் ரயிலில் பயணம் செய்ய டிக்கெட் வழங்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ்...

சென்னை புறநகர் ரயில்களில் பயணம் செய்ய இரண்டு டோஸ் தடுப்பூசி கட்டாயம் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பரவல் காரணமாக பல்வேறு...

ஜனவரி 14ம் தேதிக்குள் தடுப்பூசி செலுத்தவில்லை என்றால் வேலை நீக்கம் செய்யப்படும் என வங்கி நிர்வாகம் எச்சரித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கொரோனா வைரஸ்...

கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் இதனை அடுத்து தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது என்பது...

சிறுவர்களுக்கான தடுப்பூசி ஜனவரி 3ஆம் தேதி முதல் செலுத்தப்படும் என பிரதமர் மோடி ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் சிறுவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்காக முன்பதிவு சற்றுமுன் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா...

சிறுவர்களுக்கு எந்த வகை தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து 18 வயதிற்கு மேலானவர்களுக்கு கடந்த சில மாதங்களாக கொரோனா...

ஜனவரி முதல் சிறுவர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்படும் என்றும் அதே போல் பெரியவர்களுக்கு பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தப்படும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக இருந்துவரும்...

ஒமிக்ரான் வைரஸை கட்டுப்படுத்தும் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொண்டால் ரூபாய் 7500 பரிசு தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. ஆனால் இந்த அறிவிப்பு இந்தியாவில் இல்லை என்பதும் அமெரிக்காவில் அறிவிக்கப்பட்டு உள்ளது என்பதும்...

தடுப்பூசி செலுத்தவில்லை என்றால் பணியாளர்கள் டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள் என கூகுள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக பரவிவரும் நிலையில் கொரோனா வைரஸ்...

கொரோனாவில் இருந்து தப்பிக்க ஒரே நாளில் 10 தடுப்பூசிகள் போட்ட ஒரு நபரால் மருத்துவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் அதிகரித்து வந்ததை அடுத்து அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள...

வீடு வீடாக சென்று தடுப்பூசி போட்டவர்களின் சான்றிதழை பரிசோதனை செய்ய புதுவை அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது...

தடுப்பூசி போடாதவர்கள் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரக்கூடாது என்று நேற்று உத்தரவிட்டிருந்த நிலையில் அந்த உத்தரவை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் இன்று வாபஸ் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2 டோஸ் தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொது...

2 டோஸ் தடுப்பூசி செலுத்தாதவர்கள் மாநிலம் முழுவதிலும் உள்ள பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்படுவதாக சற்றுமுன் கர்நாடக மாநில அரசு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு...

மின் பகிர்மான வட்டங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் டிசம்பர் 7ஆம் தேதிக்குள் தடுப்பூசி செய்துக்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாத அலுவலர்கள், பணியாளர்களுக்கு டிசம்பர் மாத ஊதியம் வழங்கப்படாது என மதுரை...