Connect with us

இந்தியா

காதலியை சந்திக்க வந்த இளைஞருக்கு வாயில் சிறுநீர்: கிராம மக்கள் ஆத்திரம்!

Published

on

ராஜஸ்தானில் தனது காதலியை இரவில் பார்க்க வந்த காதலனை பிடித்த கிராம மக்கள் அவரை அடித்து உதைத்து வாயில் சிறுநீரை ஊற்றிய பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.

#image_title

ராஜஸ்தானின் ஜலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தனது காதலியை சந்த்திக்க பக்கத்து கிராமத்தில் உள்ள ஒரு இளைஞன் இரவு நேரத்தில் சென்றுள்ளார். ஆனால் துரதிஷ்டவசமாக அந்த இளைஞன் அந்த கிராமத்தில் உள்ள மக்களிடம் கையும் களவுமாக பிடிபட அவர்கள் இளைஞரை மரத்தில் கட்டி வைத்து கடுமையாக தாக்கினர்.

தொடர்ந்து தாக்கிய அந்த கும்பல், பிடிபட்ட இளைஞனின் வாயில் சிறுநீர் ஊற்றி அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளனர். இந்த வீடியோ வேகமாக பரவியதையடுத்து பாதிக்கப்பட்ட இளைஞரிடம் இருந்து புகார் பெற்ற போலீசார் அந்த கிராமத்தை சேர்ந்த சிலர் மீது வழக்கு பதிவு செய்து, பின்னர் ஆறு பேரை கைது செய்துள்ளனர். அதே நேரத்தில் அந்த கிராமத்து பெண் அளித்த புகாரின்படி, இளைஞரின் மீதும் போக்சோ சட்டப்படி வழக்கு பதியப்பட்டுள்ளது.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?