சூப்பர் ஸ்டார் ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பதும் இரண்டாவது மகள் சௌந்தர்யாவுக்கு...
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே மின்சாரம் தாக்கி 8 மாத கர்ப்பிணிப் பெண் இறந்துள்ளது அவரது உறவினர்களையும், பகுதி மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பரமனண்தல் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் சுஜாதா. 8 மாத கர்ப்பிணிப்...
கன்னியாகுமரி மாவட்டம் குருந்தங்கோடு அருகே இந்திரா காலனியை சேர்ந்த 10-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவரை அவரது அக்காவின் கணவர் ஐயப்பன் என்பவர் ஒருதலைக் காதலுக்கு உதவி செய்வதாக கூறி ஏமாற்றி மிரட்டி பாலியல்...
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திருமணமாகி 3 குழந்தைகள் உள்ள 38 வயதான தமிழரசன் என்பவர் கல்லூரி மாணவி ஒருவரை ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை...
சென்னையில் இளம்பெண் ஒருவர் தனது காதலன் வீட்டின் முன்னர் தன்னை திருமணம் செய்துகொள்ள தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சென்னை பூந்தமல்லி குமணன்சாவடியை சேர்ந்த 21 வயதான ஆஷா என்ற இளம்பெண்ணும் அந்த பகுதியை...
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள மெய்யாத்தூரை சேர்ந்த 16 வயது சிறுமியை அருகில் உள்ள விளாத்தூர் கிராமத்தை சேர்ந்த 19 வயதான ராகுல் என்ற இளைஞர் கர்ப்பமாக்கிவிட்டு சேர்ந்துவாழ மறுப்பு தெரிவித்து சிறைக்கு சென்றுள்ளார்....
விருதுநகர்: கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தத்தை தானமாக அளித்த இளைஞர் கடும் மனஉளைச்சலில் இருந்தார் என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியை சேர்ந்த பெண் கடந்த வாரம் சாத்தூர் அரசு மருத்துவமனையில் ரத்த சோகைக்காக...
விருதுநகர்: விருதுநகரில் கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தத்தை தானமாக அளித்த இளைஞர் சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளார். 4 நாட்களுக்கு முன் தற்கொலைக்கு முயன்ற இளைஞர் சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளார். விருதுநகரில் கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம்...
தூத்துக்குடியில் 17 வயதான சிறுமியை 21 வயதான சிவலிங்கம் என்ற கொத்தனார் மிரட்டி கற்பழித்துள்ளார். இதனால் அந்த சிறுமி கர்பமடைந்ததையடுத்து அந்த கொத்தனார் கைது செய்யப்பட்டுள்ளார். தாய், தந்தையை இழந்த 17 வயது சிறுமி தனது...
பாலியல் பலாத்காரத்தால் கர்ப்பமான 7-ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமியின் கர்ப்பத்தை கலைக்க சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நேற்று அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் ஏழாம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமியை அவரது...
தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஒரு பெண்ணிடம் பேசுவது போன்ற ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில் ரெக்கமண்டேஷனுக்காக சென்ற இளம்பெண்ணை அமைச்சர் ஜெயக்குமார் கர்ப்பமாக்கி குழந்தை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த ஆடியோ...
தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ரெக்கமெண்ட்டேஷனுக்கு சென்ற இளம்பெண் ஒருவரை கர்ப்பமாக்கி குழந்தை கொடுத்ததாக ஆடியோ ஒன்று வெளியாகி தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதனை அமைச்சர் ஜெயக்குமார் மறுத்துள்ளார். ஆனால் தனக்கு...
பிரபல கவிஞர் வைரமுத்து தன்னை படுக்கைக்கு அழைத்ததாக பிரபல பாடகி சின்மயி கூறிய கருத்து தற்போது பரபரப்பாக பேசப்படும் விவாதப்பொருளாக மாறியுள்ளது. சின்மயி மட்டுமல்லாமல் மேலும் சில பெண்களும் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்....