
இந்தியாவில் PAN (Permanent Account Number) கார்டு என்பது வெறும் அடையாள ஆவணம் மட்டுமல்ல; அது ஒருவரின் நிதி அடையாளமாகவும் செயல்படுகிறது. வங்கி கணக்கு தொடங்குவது, வருமான வரி தாக்கல் செய்வது, சொத்து வாங்குவது, கடன்...

PAN (Permanent Account Number) கார்டு என்பது வருமான வரி தாக்கல் செய்வதற்கான ஆவணம் மட்டுமல்ல. தற்போது பல முக்கிய நிதி பரிவர்த்தனைகளில் PAN எண்ணை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வங்கி கணக்கு திறப்பது முதல் சொத்து...

PAN கார்டு என்பது முக்கிய ஆவணம், அது அடையாள அட்டையாகவும் செயல்படுகிறது. புதிய வங்கி கணக்கு தொடங்குவது முதல் வருமான வரி தாக்கல் செய்வது வரை, பல முக்கிய செயல்பாடுகளுக்கு PAN கார்டு தேவைப்படுகிறது. PAN...

பான் கார்டு எண் (PAN) என்பது இந்தியாவில் நிதி தொடர்பான செயல்பாடுகள் மற்றும் வரி நிர்வாகத்திற்கான முக்கியமான அடையாள ஆவணமாகும். வங்கிக் கணக்கு திறப்பது, கடன் பெறுவது அல்லது முதலீடுகள் செய்வது போன்றவற்றுக்கு பான் எண்...

PAN அட்டை (Permanent Account Number) உங்கள் நிதி மற்றும் வரி தொடர்பான அடையாளமாக முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் சில சமயங்களில் உங்கள் PAN அட்டை காலாவதியாகி இருக்கக்கூடும். உங்கள் PAN அட்டை செல்லுபடியாகும்...

மத்திய அமைச்சரவைச் சந்திப்பின் போது மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் PAN 2.0 பற்றிய திட்டங்களை அறிவித்தார். இந்த புதிய PAN 2.0 நாட்டின் நிரந்தர கணக்கு எண்ணை (PAN) மேம்படுத்தும் முயற்சியாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த...

பலரும் பான் கார்டு என்பது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுவதாக நினைக்கிறார்கள். ஆனால் அது தவறான கருத்து. குழந்தைகளுக்கும் பான் கார்டு பெறலாம். வருமான வரிச் சட்டத்தின் 160வது பிரிவின்படி, குழந்தைக்கு வழங்கப்படும் பான்...

சென்னை: பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டு இருந்த நிலையில் இதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஜூன் 30ம் தேதி வரை இதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது....

ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு ஆகிய இரண்டையும் இணைப்பதற்கான கால அவகாசம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால், இதுவரையிலும் பான் – ஆதாரை இணைக்காத...

பான் கார்டு வைத்திருப்பவர்கள் கண்டிப்பாக மார்ச் 31ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்றும் அவ்வாறு இணைக்கவில்லை என்றால் பான் கார்டு செயலாற்றதாகிவிடும் என்றும் வருமானவரித்துறை ஏற்கனவே அறிவித்துள்ளது. வரும் மார்ச் 31ஆம் தேதிக்குள் பான் கார்டு...

கிட்டத்தட்ட ஒவ்வொரு இந்தியனுக்கும் தற்போது பான் கார்டு என்பது அவசியமாகிவிட்ட ஒன்றாக கருதப்படுகிறது. வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என்றாலோ, வங்கியில் ஃபிக்சட் டெபாசிட் செய்ய வேண்டும் என்றாலோ, மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய வேண்டும்...

அனைத்து விதமான பணப்பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டு கட்டாயம் என்று தற்போது நடைமுறையில் உள்ள நிலையில் இன்னும் சில மாதங்களில் ஒரு சில பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டு தேவை இல்லை என்ற அறிவிப்பு வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது....

பான் கார்டு எண்ணை வங்கி கணக்கில் இணைத்ததால் ஒரு லட்ச ரூபாயை இழந்த புதுவை நபர் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பான் கார்டு எண்ணை வங்கி கணக்கில் இணைக்க வேண்டுமென ஏற்கனவே மத்திய அரசு...

எல்ஐசி நிறுவனம் 5 சதவீத பங்குகளை ஐபிஓ மூலம் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ள நிலையில் இதன் முழு பலனையும் எல்ஐசி பாலிசிதாரர்கள் பெறவேண்டுமென்றால் எல்ஐசி பாலிசி எண்ணுடன் பான் கார்டு இணைக்க...

ஆதார் மற்றும் பான் கார்டு இணைக்க வேண்டும் என மத்திய அரசு கடந்த சில மாதங்களாக தெரிவித்து வருகிறது என்பதும், அதற்கான காலக்கெடு அவ்வப்போது விதிக்கப்பட்டு அந்த காலத்து நீட்டிக்கப்பட்டு வருகிறது என்பதும் தெரிந்ததே. ஆதார்...