கோடி கணக்கில் செலவு செய்து சொந்த வீடு வாங்குவது நிம்மதியான வாழ்க்கைக்காக தான் என்ற நிலையில் 10 கோடி ரூபாய் கொடுத்து வாங்கிய வீட்டில் துர்நாற்றமும் கொசுக்கடியும் இருப்பதாக மும்பையை சேர்ந்த குடியிருப்பாளர்கள் குற்றச்சாட்டு கூறியிருப்பது...
இந்தியாவின் முன்னணி தொழில் அதிபர்களில் ஒருவர் 65,000 கோடி சொத்து வைத்திருக்கும் நிலையில் அவர் இந்தியாவின் மிக உயர்ந்த குடியிருப்பை வாங்கியதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவின் மிக உயர்ந்த குடியிருப்பில்...
ஹோலி பண்டிகை கொண்டாடிட்டு வீட்டில் உள்ள பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்த தம்பதிகள் மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் மும்பையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும். மும்பையில் உள்ள அப்பார்ட்மெண்ட் வீடு ஒன்றில் வசிக்கும் தீபக் மற்றும் ஷில்பி...
மும்பையில் இன்று இந்தியாவின் முதல் மின்சார டபுள் டக்கர் பேருந்து இயக்கப்பட்டு இருக்கும் நிலையில் இந்த பேருந்தில் என்னென்ன வசதிகள் உள்ளன? எந்தெந்த வழித்தடத்தில் ஓடுகின்றன? மற்றும் எவ்வளவு கட்டணம்? என்பது குறித்து தற்போது பார்ப்போம்....
அதிகரித்து வரும் கடல் நீர் மட்டம் காரணமாக இந்தியாவின் மும்பை அமெரிக்காவின் நியூயார்க் உள்பட பல நகரங்கள் மூழ்கும் அபாயம் இருப்பதாக ஐநா பொதுச்செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஐநா பொதுச்...
ஏழை எளிய மக்கள் சாப்பிடும் பழங்களில் ஒன்று வாழைப்பழம் என்பதும் வாழைப்பழம் மட்டும் தான் விலை மலிவாக இருப்பதால் அனைத்து பிரிவு மக்களும் விரும்பி சாப்பிடுவார்கள் என்பதும் தெரிந்ததே. ஆனால் மும்பையில் வாழைப்பழத்தின் விலை விசம்...
மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை தொழிலதிபர் ஒருவர் ரூ.240 கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ள நிலையில் இந்தியாவிலேயே மிக விலை உயர்ந்த அடுக்குமாடி குடியிருப்பு இதுதான் என்று தகவல் வெளீயாகியுள்ளன. இந்தியா முழுவதும் அடுக்குமாடி குடியிருப்புகள்...
மும்பை மின்சார ரயிலின் இருக்கையில் பயன்படுத்தப்பட்ட ஆணுறை ஒன்று இருந்ததை பார்த்த பயணி ஒருவர் புகைப்படம் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மும்பை மக்களுக்கு போக்குவரத்து சாதனமாக இருக்கும்...
மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் போதையில் பிரியாணி ஆர்டர் செய்து 2500 ரூபாய் செலுத்தியது குறித்த பதிவை எடுவீட்டரில் பதிவு செய்துள்ளார். மும்பை சேர்ந்த பெண் ஒருவர் தான் மது கொடுத்துவிட்டு பிரியாணி சாப்பிட வேண்டும்...
வெளிநாட்டில் இருந்து பேஸ்ட் வடிவில் தங்கத்தை உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கடத்திய இருவர் மும்பை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். தங்கம் விலை நாளுக்கு நாள் உய்ந்து கொண்டே இருக்கிறது என்பதும் இன்னும் ஒரு சில...
சொந்த வீடு வாங்குவது என்பது ஒவ்வொருவருக்கும் ஒரு கனவாக இருக்கும் என்பதும் குறிப்பாக மும்பையில் சொந்த வீடு வாங்குவது என்பது நடுத்தர மக்களுக்கு இயலாத ஒன்று என்பதும் தெரிந்ததே. ஆனால் மும்பையில் 15 வயது சிறுமி...
மும்பையைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் ஒரே மேடையில் இரண்டு சகோதரிகளை திருமணம் செய்த நிலையில் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். மும்பையை சேர்ந்த அதுலே என்பவர் மும்பையில் டிராவல்...
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்றைய போட்டியில் வென்றால் தான் அடுத்த சுற்றுக்கு செல்வதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒரு சிறிய வாய்ப்பு இருந்த நிலையில் சற்று முன் வரை 5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை...
இன்று நடைபெற்றுவரும் மும்பை – கொல்கத்தா அணிகளுக்கிடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஒரே ஓவரில் 3 விக்கெட் எடுத்தததுமட்டுமின்றி மெய்டன் ஓவராக பும்ரா வீசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . இன்றைய போட்டியில் மும்பை...
சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவர் மும்பை அழகியை வரவழைத்து உல்லாசம் அனுபவித்து அதன் பின் தனது நண்பர்கள் இருவருக்கும் விருந்தாக்கிய நிலையில் தற்போது மூன்று பேர்களுக்கும் கால் கட்டு போட்டு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். சென்னை...