மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தலைமையில் இன்று 49வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகம் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன் உள்பட அனைத்து மாநில நிதி அமைச்சர்கள்...
பெட்ரோலிய பொருட்களை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவந்தால் அவற்றின் விலை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாநில அரசுகள் சம்மதித்தால் பெட்ரோலிய பொருட்கள் ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவரப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். பெட்ரோலிய...
தமிழகத்திற்கு ஜிஎஸ்டி நிலுவைத்தொகை 10 ஆயிரம் கோடி மத்திய அரசு தரவேண்டும் என்றும் அந்த தொகையை உடனே வழங்க வேண்டும் என்றும் திமுக எம்பி வில்சன் நாடாளுமன்றத்தில் பேசிய நிலையில் தமிழகத்திற்கு அளிக்கவேண்டிய ஜிஎஸ்டி நிலுவை...
சண்டிகரில் இன்று நடைபெற்ற 47வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகின. அவற்றில் பல சாமானிய மக்களின் பாக்கெட்டில் ஓட்டை போட்டுள்ளது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பேக் செய்யப்பட்டு விற்பனை செய்யும்...
2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வரி வருவாய் 1,67,540 கோடி ரூபாய். இதில் மத்திய ஜிஎஸ்டி வரியாக 33,159 கோடி ரூபாயும், மாநில ஜிஎஸ்டி வரியாக 41,793 கோடி ரூபாயும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி...
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தலைமையில் நேற்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது என்பது தெரிந்ததே. இந்த கூட்டத்தில் பல்வேறு பொருட்களுக்கு சேவை வரி விகிதங்கள் மாற்றியமைக்கப்பட்டன என்பதும், ஒரு சில பொருட்களுக்கு...
ஆதார் கார்டு, பான் கார்டு, ஜிஎஸ்டி உள்பட ஒரு சிலவற்றில் செப்டம்பர் 1ம் தேதியான இன்று முதல் சில மாறுதல்கள் ஏற்பட்டு உள்ளது. அவை என்னென்ன மாறுதல்கள் என்பதை பார்ப்போம். ஆதார் எண்ணுடன் பான் எண்ணை...
ஜூலை மாதம் சரக்கு மற்றும் சேவை வரி 1.16 லட்சம் கோடி ரூபாய் வசூல் ஆகியுள்ளது என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் கடந்த மாதம் ஒரு லட்சத்து 16...
ஜிஎஸ்டி இழப்பீடு பற்றாக்குறையாக கடன் திட்டத்தின் கீழ் மாநிலங்கள் மற்றும் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய நிதியமைச்சகம் ரூ.75,000 கோடியை வழங்கியுள்ளது. இந்த நிதி, வரிவசூலிப்பிலிருந்து ஒவ்வொரு 2 மாதங்களுக்கும் வழங்கப்படும் இயல்பான ஜிஎஸ்டி...
உளவுப் பிரிவுக்குக் கிடைத்த குறிப்பிட்ட தகவலின் அடிப்படையில் மேற்கு டில்லியின் மத்திய சரக்கு மற்றும் சேவை வரி (சிஜிஎஸ்டி) ஆணையரகத்தின் வரி ஏய்ப்பிற்கு எதிரான பிரிவின் அதிகாரிகள் அனுமதிக்கப்படாத உள்ளீட்டு வரிக் கடனைப் பயன்படுத்தி ரூ....
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தாண்டவம் ஆடி வரும் நிலையில், ஆக்சிஜன் செறிவூட்டிகள் மீதான வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள் முக்கிய தேவையாக உள்ளது. ஆனால் அதை வெளிநாடுகளில் இருந்து...
மார்ச் மாதம் ஜிஎஸ்டி வசூலில் புதிய சாதனை படைத்துள்ளதாக நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் அமலுக்கு வந்த சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி, 2021-ம் ஆண்டு மார்ச் மாதம்...
சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து இது வரை வசூல் ஆனதில், ஜனவரி மாதம் ஜிஎஸ்டி வசூல் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2021, ஜனவரி மாதம் 31-ம் தேதி...
ஒரு நிறுவனத்தில் பணிபுரியப் பிடிக்காமல் வேறு வேலைக்குச் செல்ல ராஜிமா செய்தால் notice period-ல் சில காலம் வேலை செய்ய வேண்டி வரும் அது ஒரு மாதம் முதல் 3 மாதங்கள் வரை இருக்கும். அது...
கொரொனா தொற்றிலிருந்து பொருளாதாரம் மீண்டு எழுந்து வரும் நிலையில் ஜிஎஸ்டி வசூலும் அதிகரித்துள்ளது.