
பாரிஸ் பாராலிம்பிக் போட்டியில், இந்தியாவின் அவ்னி லேகரா தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். பெண்களுக்கான 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் அவ்னி தனது திறமையை வெளிப்படுத்தி 249.7 புள்ளிகளைப் பெற்று முதலிடம் பிடித்தார். கோரியாவின் யுன்ரி...

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு ஏற்கனவே இரண்டு வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் ஒரு வெண்கல பதக்கம் கிடைத்துள்ள நிலையில் தற்போது ஒரு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளதால் இந்தியர்கள் அனைவருக்கும் பெரும்...

டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் ஏற்கனவே இந்தியாவுக்கு 4 வெண்கலம் மற்றும் 2 வெள்ளி கிடைத்துள்ள நிலையில் தங்கப்பதக்கம் கிடைக்காதா என்ற ஏக்கம் ஒவ்வொரு இந்தியனின் மனதிலும் ஏக்கம் இருந்து வந்தது. இந்த ஏக்கத்தைப்...

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் ஒருசிலர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர் என்பதும் அவர்களில் மீராபாய் சானு வெள்ளிப்பதக்கமும், பிவி சிந்து வெண்கல பதக்கமும்...

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இத்தாலி வீரர் ஒருவர் சாதனை செய்து இருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தற்போது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது என்பதும், வரும் 8ஆம்...

ஒலிம்பிக் போட்டியில் பளு தூக்கும் பிரிவில் இந்தியாவின் மீராபாய் வெள்ளிப்பதக்கம் வென்றார் என்பதும் இதனை அடுத்து அவருக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் உள்பட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர் என்பதையும் பார்த்தோம். அதேபோல் தமிழக முதல்வர்...

சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெற்ற உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து தங்கப்பதக்கத்தை வென்றதின் மூலம் இந்தியா உலக சாதனை படைத்துள்ளது. சுவிட்சர்லாந்தின் பேசல் நகரில் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது....