
திமுக முதன்மை செயலாளர் கேன்.என்.நேருவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திமுகவின் முதன்மை செயலாளர் கே.என்.நேரு, சமீபத்தில் நடைபெற்ற கட்சி சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்று வந்தார். சென்ற வாரம் வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற விவசாயிகளுக்கு ஆதரவான...

உலகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை மற்றும் புதிய வகை கொரோனா பரவி வருவதால் ‘காட்டேரி’ பட வெளியீட்டைத் தள்ளி வைப்பதாக ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் வெளியிட்ட...

இங்கிலாந்து நாட்டில் புதிய வகை கொரோனா வைரஸ் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த புதுவகை வைரஸ், அதிதீவிரமாக பரவக்கூடியதாக இருப்பதால் அந்நாட்டில் கடும் கட்டுப்பாடுகள் கொண்ட லாக்டவுன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இங்கிலாந்து இந்தியாவுக்கு இடையேயான விமானப்...

இங்கிலாந்திலிருந்து கடந்த சில நாட்களில் இந்தியா வந்தவர்களில் 20 நபர்களுக்கு இதுவரை 20 நபர்களுக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது. இங்கிலாந்தை உள்ளடக்கிய ஐரோப்பிய நாடுகளில் கோவிட்-19 தொற்று மறு உருவம் பெற்றுள்ளது. இதனால் பல்வேறு நாடுகளில்...

இங்கிலாந்தில் அதிவேகமாக பரவி வரும் புது வகை கொரோனா வைரஸ், அந்நாட்டில் கட்டுக்கடங்காமல் பரவிவிட்டதாக தகவல் வந்து கொண்டிருக்கிறது. இது குறித்து இங்கிலாந்து அரசும் அச்சம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பான WHO, அதிதீவிரமாக...

தொடர்ந்து 6 அமர்வுகளில் புதிய உச்சத்தைப் பதிவு செய்து வந்த மும்பை பங்குச்சந்தை திங்கட்கிழமை 1,407 புள்ளிகள் சரிந்தது முதலீட்டாளர்களின் கண்ணில் ரத்தக் கண்ணீரை வரச் செய்துள்ளது. இதில் என்ன முக்கியம் என்றால் அதிகம் சரிந்தது...

2021-ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்துக்குக் கர்நாடக அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. சமூக இடைவெளி இல்லாமல் பொது இடங்கள், நிறுவனங்கள், உணவகங்கள், விடுதிகள் என எங்கும் புத்தாண்டின் போது பொது மக்கள் கூடக் கூடாது. இது...

கோவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் கண் பார்வையை, பூஞ்சை தொற்று பாதிப்பு ஏற்படுத்தி உயிரையே கொள்வதாக அதிர்ச்சி அளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனை செய்த ஆய்வில் இந்த தகவல் கிடைத்துள்ளது. கொரோனாவில் இருந்து...

இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு 94 லட்சத்தை நெருங்கி வருவதாகத் தரவுகள் கூறுகின்றன. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 41,910 நபர்களுக்குப் புதிதாக கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 93,92,919 நபர்களை கொரோனா தொற்று...

அமெரிக்காவில் கொரோனாவல் நேற்று ஒரே நாளில் 1974 நபர்கள் இறந்துள்ளது, அந்த நாட்டு மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வருகிறது. ஆனால் அமெரிக்காவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 1,81,099 பேருக்கு...

கோவிட்-19 ஊரடங்கைத் தொடர்ந்து 8 மாதங்களாகப் படப்பிடிப்பு எதிலும் கலந்துகொள்ளாத நயன்தாரா, மீண்டும் படப்பிடிப்பிற்குச் சென்றுள்ளார். மலையாளத்தில் குஞ்சாக்க போபன் நடிக்கும் படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மலையாள படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் உடன்...

கோவிட்-19 காரணமாகத் தயாரிப்பிலிருந்து படங்களின் நிதிச் சுமை அதிகரித்துள்ளது. எனவே நடிகர்களைச் சந்தித்துப் பேசி வரும் நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சம்பளத்தைக் குறைக்கக் கோரிக்கை வைத்து வந்தது. அதனை ஏற்றுக்கொண்ட முக்கிய நடிகர்கள் தங்களின் சம்பளத்தைக்...

கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு மூடப்பட்ட திரை அரங்குகளை, நவம்பர் 10-ம் தேதி முதல் திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. திரை அரங்குகள் கொரோனா அச்சத்திற்கு இடையில் திறக்கப்படும் நிலையில், முதற்கட்டமாக 50 சதவீத இருக்கைகளில் மட்டும்...

அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம், கொரோனவுக்கு எதிராக பயன்படுத்தும் முதல் மருந்தாக ரெம்டேசிவிர்-க்கு அனுமதி அளித்துள்ளது. மேலும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்-ஐ கொரோனா தொற்று பாதித்த போதும், ரெம்டேசிவிர் மருந்து அவருக்கு வழங்கப்பட்டுள்ளது....

கொரோனாவால் இழந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க மீண்டும் ஒரு பேக்கேஜை மத்திய அரசு அறிவிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க, 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை நிதி...