பொதுத் துறை வங்கிகளை தனியார்மயமாக்கப்படும் என்று மத்திய அரசு சொல்லும் விஷயம் மக்களுக்கு விரோதமான வகையில் உள்ளது என்று தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,...
தேயிலை தோட்ட தொழிலாளர் நலனுக்கு ரூ.1,000 கோடி தேயிலை தோட்ட தொழிலாளர்கள் நலனுக்காக ரூ.1,000 கோடியில் புதிய திட்டம் அறிவிப்பு வீட்டுக்கடன் வட்டி வரிச்சலுகை நீட்டிப்பு குறைந்த விலையில் வீடு வாங்குவோருக்கான வட்டி வரிச்சலுகை மேலும்...
2019-2020-ம் ஆண்டுக்கான பட்ஜெட் பற்றாக்குறை 85.8 பில்லியன் டாலராக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலியா அரசு தெரிவித்துள்ளது. சென்ற ஆண்டு ஆஸ்திரேலியாவின் பட்ஜெட் தேவை 131.6 பில்லியன் டாலராக இருந்தது. அதுவே இந்த ஆண்டு 184.5...
பிப்ரவரி 1-ம் தேதி இரண்டாவது முறையாக நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். பட்ஜெட் தாக்கல் செய்வதை முன்னிட்டு, பட்ஜெட் ஆவணங்களை அச்சிடும் முன்பு அல்வா வழங்குவது வழக்கம். அல்வா விழா முடிந்த உடன்...
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக மிகப்பெரிய வெற்றிபெற்று அசுர பலத்துடன் இரண்டாவது முறையாக மோடி தலைமையில் ஆட்சி அமைத்துள்ளது. இதில் மத்திய நிதி அமைச்சராக நிரமலா சீதாராமன் பொறுப்பேற்றார். மத்திய நிதியமைச்சராக ஒரு பெண்...
மக்களவையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் பேசுகையில் பெண் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை பாராட்டி பாரதியார் பாடல் ஒன்றை பாடினார். முன்னதாக நிர்மலா...
மக்களவையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதத்தின் போது பேசிய நீலகிரி தொகுதி திமுக எம்பி ஆ.ராசா வரி விதிப்பு குறித்து நிதியமைச்சர் நிர்மலா நீதாராமனுக்கு திருக்குறள் ஒன்றை கூறி பாடம் நடத்தினார். மக்களவையில் நேற்று பேசிய...
பெட்ரோல், டீசலுக்கான கலால் வரி உயர்த்தப்பட்டுள்ளதால் அவற்றின் விலை 2.5 ரூபாய் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் என பலருக்கும் மேலும் சுமை அதிகரித்துள்ளது. மோடி தலைமையிலான அரசு இரண்டாவது...
சில தினங்களுக்கு முன்னர் மத்திய அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் பொறுப்பை கவனிக்கும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். மேலும் தமிழக அரசின் பட்ஜெட்டை தமிழக சட்டசபையில் துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம்...
இந்தியா சந்தையில் நல்ல வரவேற்பைப் பெற்ற ஒப்போ நிறுவனம், ஓப்போ ஏ7 என்ற புது மாடல் ஸ்மார்ட் போனை இந்தியாவில் மிக விரைவில் விற்பனைக்குக் கொண்டுவரப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. புதிய ஓப்போ ஏ7 ஸ்மார்ட்போன், அண்மையில்...