Connect with us

தமிழ்நாடு

வங்கிகளை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் முடிவு மக்கள் விரோதமானது – கொந்தளித்த செல்லூர் ராஜூ

Published

on

பொதுத் துறை வங்கிகளை தனியார்மயமாக்கப்படும் என்று மத்திய அரசு சொல்லும் விஷயம் மக்களுக்கு விரோதமான வகையில் உள்ளது என்று தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ‘இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்கள் படி தான், பொதுத் துறை வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இப்படி இருக்கும் நிலையில், அவற்றில் சிலவற்றைத் தனியார் மயமாக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது, மக்கள் விரோதமாகத் தான் உள்ளது.

குறிப்பாக மத்திய அரசின் அறவிப்பில் உள்ள சில சரத்துகளில் தெளிவு இல்லை. இது குறித்து மத்திய அரசு அடுத்த என்ன நடவடிக்கை என்பதை கூர்ந்து கவனிக்க வேண்டும். இது குறித்த வழக்கும் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அங்கு எப்படி இது குறித்து முடிவு எடுக்கப்படுகிறது என்பதையும் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

அதிமுக தரப்பில், இரண்டு நாட்களுக்கு முன்னர் தாக்கல் செய்யப்பட்ட பாஜக அரசின் மத்திய பட்ஜெட்டை பலரும் வரவேற்றுப் பேசியுள்ள நிலையில், அதற்கு எதிராக கருக்கு கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் அமைச்சர் செல்லூர் ராஜூ.

 

வணிகம்16 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?