
பக்ரீத் பண்டிகை என்றாலே மட்டன் பிரியாணி தான் ஸ்பெஷல். ஆனால், எப்போதும் பார்த்து பார்த்து சலிப்பு தட்ட கூடாது இல்லையா? இதை கொஞ்சம் வித்தியாசமாக, தேங்காய் பாலில் மட்டன் பிரியாணி செய்வது எப்படி என்று பார்ப்போம்....

பட்டனை தட்டினால் உடனே உணவுப் பொருள்கள் வரும் என்பதை ஹாலிவுட் திரைப்படங்களில் தான் பார்த்திருக்கிறோம். இந்த நிலையில் தற்போது தமிழகம் மட்டுமின்றி இந்தியாவிற்கே மிகவும் பிடித்த உணவான பிரியாணி, பட்டனை தட்டினால் வரும் என்ற வசதி...

மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் போதையில் பிரியாணி ஆர்டர் செய்து 2500 ரூபாய் செலுத்தியது குறித்த பதிவை எடுவீட்டரில் பதிவு செய்துள்ளார். மும்பை சேர்ந்த பெண் ஒருவர் தான் மது கொடுத்துவிட்டு பிரியாணி சாப்பிட வேண்டும்...

தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பிரியாணி என்பது இந்தியர்களின் விருப்பத்திற்குரிய உணவாக இருக்கும் நிலையில் 2022ஆம் ஆண்டில் அதிகமாக ஆர்டர் செய்யப்பட்ட உணவுப்பட்டியலில் பிரியாணி முதலிடத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2022ஆம் ஆண்டு முடிவடைய இன்னும்...

தமிழகத்தில் பாஜக வெற்றி பெற்றால் பெண்கள் எல்லோரும் பிரியாணி சமைத்து சாப்பிட்டு தொலைக்காட்சியில் நாடகம் பார்க்கலாம் என்று தேர்தல் பிரசாரம் ஒன்றில் நடிகை நமீதா கூறியுள்ளார். நடிகை நமிதா பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தமிழகத்தின் பல...

இன்று மகளிர் தினத்தை முன்னிட்டு ரூபாய் ஒன்றுக்கு பிரியாணி என அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அந்த கடையின் முன் கூட்டம் கூடி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ஆம் தேதி உலக மகளிர்...

மாமல்லபுரம் அருகில் கணவன் பிரியாணி வாங்கி தராததால், மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் பூஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன். வாடகை வீட்டில் வசித்து வரும் இவர், வெளியில் செல்வதை...


சென்னையில் கல்லூரி மாணவி ஒருவர் 76 ரூபாய் பிரியாணிக்கு 40 ஆயிரம் ரூபாயை இழந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது. சென்னை சௌகார்பேட்டையை சேர்ந்த பிரியா அகர்வால் என்ற மாணவி பிரியாணி சாப்பிடலாம் என நினைத்து தனது...

சென்னை: சென்னைக்கு கொண்டு வரப்பட்ட மர்மமான இறைச்சி நாய்கறி கிடையாது அது ராஜஸ்தான் வெள்ளாட்டுக் கறி என்று நிறைய ஆதாரங்கள் வெளியிடப்பட்டு உள்ளது. கடந்த வாரம் ஜோத்பூரில் இருந்து சென்னை வந்த ரயிலில் கொண்டு வரப்பட்ட...

சென்னை: நாய்கறி பீதி காரணமாக சென்னையில் பிரியாணி விற்பனை பெரிய அளவில் சரிந்து இருக்கிறது. கடந்த வாரம் ஜோத்பூரில் இருந்து சென்னை வந்த ரயிலில் கொண்டு வரப்பட்ட பார்சலில் 2000 கிலோ கறிகள் அழுகிய நிலையில்...

திமுகவினர் சாப்பிட்ட பஜ்ஜிக்கு பணம் கேட்டதால் ஹோட்டல் ஊழியர்களை அவர்கள் தாக்கிய சம்பவம் வீடியோ காட்சியாக சமூக வலைதளங்களில் பரவி வைரலாகியுள்ளது. ஆர்கே நகர் தொகுதிக்கு உட்பட்ட வைத்தியநாதன் மேம்பாலம் அருகே உள்ள உணவகம் ஒன்றில்...

கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த இரண்டு குழந்தைகளையும் விஷம் கொடுத்து கொன்ற சென்னை குன்றத்தூரை சேர்ந்த அபிராமி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சிறையில் தற்கொலை முயற்சி மேற்கொண்டு சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள்...

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள பிரபல ஆசிஃப் பிரியாணி உணவகத்தின் தயாரிப்பு கூடத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள பிரபல பிரியாணி உணவகம் ஆசிஃப் பிரியாணி. இந்த உணவக சாப்பாடு சரியில்லை என்று கடந்த சில...