
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிக்கப்பட்டுள்ளதால் அரசியல் கட்சிகள் கூட்டணி கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்குவதில் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. இதில், அதிமுக-பாஜக கூட்டணியில் பேச்சுவார்த்தை இழுபறி நீடித்து வருவதால் இதுவரை சுமூக முடிவு எட்டப்படவில்லை. கடந்த...

கடந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலின் போது அதிமுக மற்றும் பாஜக கூட்டணியாக போட்டியிட்ட நிலையில் வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதே கூட்டணி தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு...

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது திடீரென அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இட ஒதுக்கீடு பற்றிய பேச்சு வார்த்தையை அதிமுக...

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அரசியல் கட்சிகள் வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் பணிகளிலும், கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடுகளை ஒதுக்குவது ஆகிய பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், அதிமுகவும், பாஜகவும் 2 நாட்களாக...

ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் இந்திய தேசிய அரசியல் கட்சிகளின் சொத்து மதிப்பு எவ்வளவு என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் அதிக சொத்து மதிப்புடன் பா.ஜ.க முதலிடம் பிடித்துள்ளது. தேசிய கட்சிகள் சொத்து மதிப்பு பட்டியலில்,...

பாஜகவுடன் கூட்டணி தொடர்வதா இல்லையா என்பது குறித்து அதிமுக நிர்வாக குழு தீவிரமாக ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் நகராட்சி உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19-ஆம்...

மாணவி லாவண்யாவின் தற்கொலை விவகாரம் கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த விவகாரம் குறித்து விசாரணை செய்ய நான்கு நபர் குழுவை பாஜக மேலிடம் அமைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....

அதிமுக குறித்து சர்ச்சைக்குரிய வகையில் நயினார் நாகேந்திரன் பேசிய நிலையில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியிடம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வருத்தம் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில்...

அதிமுகவிலிருந்து பாஜகவுக்கு தாவிய சசிகலா புஷ்பாவின் வீட்டில் அரைகுறை ஆடையுடன் மர்ம நபர் ஒருவர் இருந்ததாக அவருடைய இரண்டாவது கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜக தேசிய குழு...

மதமாற்ற நிர்ப்பந்தத்தால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட மாணவி குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியதற்கு பாஜக பிரபலம் நாராயண் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்...

குடியரசு தின விழாவின் நிறைவில் இசைக்கப்படும் காந்தியின் விருப்பப் பாடலை மத்தியில் ஆளும் பாஜக அரசு நீக்கியுள்ளது பலருக்கும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி செங்கோட்டையில் கடந்த சில நாட்களாக குடியரசு தின விழா நடைபெற்று வருகிறது....

சமீபத்தில் குன்னூரில் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டரில் பயணம் செய்த இந்திய ராணுவத்தின் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவருடைய மனைவி உள்பட 13 பேர் விபத்துக்குள்ளாகி பலியான நிலையில் பிபின் ராவத் சகோதரர்...

இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்திகள் புறக்கணிக்கப்படுவதாக வெளிவந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது தமிழக ஊர்தியில் உள்ள புகைப்படங்கள் தேசிய அளவில் புகழ்பெற்றவர்களின் புகைப்படங்கள் இல்லை என்று கூறி மத்திய...

வருடம் தோறும் குடியரசு தினவிழா ஜனவரி 26ம் தேதி டெல்லியில்1.25 லட்சம் பார்வையாளர்களுடன் நடக்கும். ஆனல, கொரோனா பரவல் காரணமாக 24 ஆயிரம் பேர் மட்டுமே கலந்து கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று விழாவுக்கான...

சிறுவர் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி குறித்து அவதூறாக காட்டிய ஜீ தொலைக்காட்சி பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக ஐடி விங், ஜீ தொலைக்காட்சிக்கு கடிதம் எழுதி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....