
தமிழகத்தில் கொரோனா 3வது அலை வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரு நாளில் 11 ஆயிரம் பாதிக்கப்பட்டனர். எனவே, தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு...

தெற்கு ரயில்வே சார்பில் புறநகர் மற்றும் பெருநகர மின்சார ரயிலில் பயணிக்கும் பயணிகள் தடுப்பூசி போட்டு இருப்பது கட்டாயம் என்ற முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த புதிய கட்டுப்பாடுகள் மூலம் வரும் 10-ம் தேதி...

டெல்லியில் ஜிம்பாபேவ் சென்று திரும்பியவருக்கு ஓமைக்ரான் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதன் மூலம் இருவருக்கு டெல்லியில் ஓமைக்ரான் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. மேலும் இவர் கொரோனா தொற்றுக்கு எதிரான இரண்டு தடுப்பூசிகளையும் போட்டவர் என்பதை...

கடந்த 2 வருடங்களாக உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் ஒற்றை சொல் கொரோனா. பல நாடுகளில் வசிப்பவர்களும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். பலரும் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் மீண்டனர். இந்தியாவில் பல லட்சம் பேர்...

இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு வரும் கொரோனா தடுப்பூசியை மீண்டும் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்ஸின் என இரண்டு தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன....

இந்தியாவில் போலி கொரோனா தடுப்பூசிகள் புழக்கத்தில் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்ததை அடுத்து, அதை எப்படிக் கண்டறிவது என்று ஒன்றிய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் ஜனவரி 16-ம் தேதி முதல்...

ZyCoV-D கொரோனா தடுப்பூசி செப்டம்பர் மாதம் முதல் கிடைக்கும் என ஜைடஸ் காடிலா நிர்வாக இயக்குனர் ஷார்வில் படேல் தெரிவித்துள்ளார். ZyCoV-D கொரோனா தடுப்பூசி விலை என்ன என்று கேட்ட போது இன்னும் ஓர் இரு...

உலகின் முதல் டிஎன்ஏ அடிப்படையிலான கொரோனா தடுப்பூசி ZyCoV-D-ஐ அவசர பயன்பாட்டுக்குப் பயன்படுத்த இந்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த கொரோனா தடுப்பூசி மூன்று கட்டங்களாகச் சோதனை செய்யப்பட்டதில் 66.6 சதவீதம் அளவில் கொரோனாவுக்கு எதிராகப்...

3-ம் பாலினத்தவருக்கு அடுத்த 3 மாதத்தில் தடுப்பூசி செலுத்துவதைத் தமிழக அரசு உறுதி செய்து இருக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. கொரோனா நிவாரண நிதி 4000 ரூபாய் மற்றும் இலவச...

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் கடந்த 24 மணிநேரத்தில் 2.75 லட்சம் பேர்களுக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளது என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் இந்தியாவில்...

கடந்த சில நாட்களாக பிரதமர் மோடி முதல் முக்கிய அரசியல்வாதிகள் பலரும் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன. அந்த வகையில் சற்றுமுன் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களும்...

கொரோனா தடுப்பூசியைத் தனியார் மருத்துவமனைகளில் 250 ரூபாய் செலுத்திப் போட்டுக்கொள்ளலாம் என மத்திய அரசு சனிக்கிழமை தெரிவித்துள்ளது. இந்தியாவில் நாடு முழுவதும் ஜனவரி 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன....

பெங்களூரு: இந்திய மருந்து உற்பத்தி நிறுவனமான சீரம் நிறுவனம் அனுப்பிய 10 லட்சம் கோவிஷீல்டு கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை திரும்ப பெற்றுக்கொள்ளுமாறு தென் ஆப்ரிக்கா கூறியுள்ளது. அங்கு பரவி வரும் புதிய வகை கொரோனா...

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு முன்கூட்டியே கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்த பிசிசிஐ முயற்சி செய்துகொண்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ்க்கு பிறகு இந்தியாவில் கிரிக்கெட் காய்ச்சல் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. ஐபிஎல் போட்டிகளில்...

கர்நாடகா மாநிலம் சார்ம்ராஜ் நகர் மாவட்டத்தில், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 5 மருத்துவர்களுக்கு பெருந்தொற்று உறுதியாகியுள்ளது. நாடு முழுவதும் ஜனவரி 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக மருத்துவர்கள் உட்பட்ட முன்களப்...