
குடிகாரர்களின் செயல்கள் பல சமயம் வேடிக்கையாகவும் வினோதமாகவும் இருக்கும் என்பதை தெரிந்தது. ஆனால் ஒரு சில சமயம் ஆபத்தானதாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கும் என்பதற்கு உதாரணம் ஒரு குடிகாரர் வோட்கா பாட்டிலை அவரது உடலுக்குள் திணித்த சம்பவம்...

ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் 10 வயது சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்து அவரது உயிரை காப்பாற்றி உள்ளதை அடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. திரிஉரா மாநிலத்தின் முதலமைச்சராக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பதவி...

10 வயதில் குடும்பத்தாரால் வெறுக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட திருநங்கை ஒருவர் இன்று சர்வதேச அழகுராணியாக தலைநிமிர்ந்து வலம் வருவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. திருநங்கைகளின் வாழ்க்கை என்பது மிகவும் கடினமானது என்பதும், அவர்கள்...

மாற்று இதய அறுவை சிகிச்சைக்காக காத்திருந்த ஒருவர் விமானம் தாமதம் காரணமாக அறுவை சிகிச்சையை மிஸ் செய்து விட்டதை எண்ணி வருத்தம் அடைந்து கதறி அழுத சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் 56 வயதான...

39 ஆண்டுகளுக்குப் பின்னர் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்வில் கல்லீரல் தானம் செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் பெரியாறு ஊராட்சி பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் 39 ஆண்டுகளுக்கு...

தமிழ் மற்றும் தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் சித்தார்த். ஷங்கர் இயக்கிய் பாய்ஸ் படம் மூலம் நடிகராக மாறினார். 8 வருடங்களுக்கு பின் ஒரு தெலுங்கு படத்தில் ‘மகா சமுத்திரம்’ என்கிற படத்தில் நடித்துள்ளார்....

தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி ஹீரோ, குணச்சிதிர வேடம், நகைச்சுவை என அனைத்து கதாபாத்திரங்களிலும் அசத்தியவர் பிரகாஷ்ராஜ். தமிழ் மொழியில் மட்டுமில்லாமால் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்தவர். ரகுவரனுக்கு பின் வித்தியாசமான...

இந்திய அணியின் முன்னணி ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ஸ்ரேயாஸ் அய்யர் அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளதாகவும் இதனை அடுத்து அவர் நான்கு மாதங்களுக்கு கிரிக்கெட் விளையாட வாய்ப்பு இல்லை என்றும் கூறப்பட்டு இருப்பதால் பெரும் அதிர்ச்சி...

நடிகர் மற்றும் மக்கல் நீதி மய்யம் தலைவரான உலக நாயகன் கமல்ஹாசனுக்கு சபாஷ் நாயுடு திரைப்படத்தில் நடித்த போது காலில் அடிப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதை தொடர்ந்த அவரால் தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடியாமல்...
திருச்சி தனியார் மருத்துவமனையில் பிறந்த குழந்தை இதயக் கோளாறுடன் இருந்தது. இந்தக் குழந்தையைச் சிகிச்சைக்காகச் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு 350 கிலோ மீட்டர் தூரத்தை கடந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், பத்திரமாக மருத்துவமனையில் சேர்த்து உயிரைக் காப்பாற்றியது...