Connect with us

தமிழ்நாடு

வரலாறு காணாத விலைவாசி: தமிழகத்திற்கு அகதிகளாய் வரும் இலங்கை மக்கள்!

Published

on

இலங்கையில் வரலாறு காணாத விலை உயர்வை அடுத்து இலங்கை மக்கள் தமிழகத்துக்கு அகதிகளாக வந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன

இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணைத் தொட்டுள்ளது என்பதும் அங்கு ஒரு பவுன் தங்கம் விலை ஒன்றரை லட்ச ரூபாய் விற்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

பேப்பர் வாங்க முடியாத காரணத்தினால் இலங்கையில் மாணவர்களுக்கு தேர்வு ரத்து செய்யப்படும் நிலையில் தான் இலங்கையில் தற்போது உள்ளது. சீனாவிடம் கோடிக்கணக்கான ரூபாய் கடன் வாங்கியதற்காக வட்டிகட்டியே இலங்கையின் பொருளாதாரம் சீரழிந்து விட்டதாக கூறப்படுகிறது. ராஜபக்ச குடும்பத்தினரின் தவறான பொருளாதாரக் கொள்கை தான் இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இலங்கையில் அத்தியாவசியமான பொருட்களின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளதால் இலங்கை மக்கள் தமிழகத்துக்கு அகதிகளாக வந்து கொண்டிருப்பதாகவும் மூன்று குழந்தைகள் மொத்தம் ஆறு பேர்களை ரோந்து படையினர் கண்டுபிடித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது

இன்னும் பலர் அகதிகளாக வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் ரோந்து படையினர் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?