Connect with us

வணிகம்

எஸ்பிஐ, பஞ்சாப் நேஷ்னல் வங்கி இரண்டும் தனியார்மயம் ஆகப்போகிறதா? நிதி அயோக் பட்டியலில் உள்ள வங்கிகள் எவை?

Published

on

மத்திய அரசு இரண்டு முக்கிய வங்கி நிறுவனங்களையும் ஒரு ஜெனரல் காப்பீட்டு நிறுவனத்தையும் தனியார்மயமாக்கால் செய்வதற்கான பணியில் தீவிரமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவின் திட்டக் கமிஷன் என அழைக்கப்பட்டு வரும், நிதி ஆயோக் எந்தெந்த நிதி நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படும், எவை விற்பனையிலிருந்து விலக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

நிதி ஆயோக்கின் அந்த பட்டியலில் பஞ்சாப் நேஷ்னல் வங்கி, யூனியன் வங்கி, கனரா வங்கி, எஸ்பிஐ, இந்தியன் வங்கி, பாங்க் ஆப் பரோடா வங்கிகளும் உள்ளன.

ஆனால் அரசு அதிகாரிகள் வங்கி நிறுவனங்களைத் தனியார்மயமாக்குவது குறித்து இப்போது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனக் கூறுகிறார்கள்.

2022-2023 நிதியாண்டில் 1.75 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொதுத் துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்குவது குறித்து அரசு திட்டமிட்டுள்ளது. அதனைச் சென்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசின் இந்த தனியார்மயமாக்கல் முடிவுக்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்5 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்5 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு5 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்5 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்5 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்5 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?