Connect with us

தமிழ்நாடு

நேற்று வெளியிட்ட உத்தரவை இன்று வாபஸ் பெற்றது போக்குவரத்து கழகம்!

Published

on

தமிழக அரசின் போக்குவரத்து கழகம் நேற்று ஒரு முக்கிய உத்தரவை வெளியிட்ட நிலையில் இன்று அந்த உத்தரவை வாபஸ் பெற்று விட்டதாக அறிவித்து உள்ளது பயணிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .

நேற்று தமிழக அரசின் போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள உத்தரவு ஒன்றில் அரசு பேருந்துகளில் செல்லும் பயணிகளுக்கு சாலையோர உணவகங்களில் சைவ உணவுகள் மட்டுமே தயாரிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்து இருந்தது.

இந்த நிபந்தனைபயணிகளை மட்டுமின்றி டிரைவர் மற்றும் கண்டக்டர்களையும் கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியது. இந்த நிலையில் நேற்று வெளியிட்ட உத்தரவை வாபஸ் பெறுவதாக தமிழக அரசு இன்று ஒரு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

சைவ உணவு மட்டுமின்றி அசைவ உணவையும் சுகாதார முறையில் பயணிகளுக்கு வழங்கலாம் என்று தமிழக அரசின் புதிய உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. இதனை அடுத்து பயணிகள் தற்போது நிம்மதி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?