Connect with us

தமிழ்நாடு

சிறுவர்கள் பைக் ரேஸில் ஈடுபட்டால் பெற்றோர் மீது நடவடிக்கை: கடும் எச்சரிக்கை

Published

on

18 வயதுக்கு குறைவான சிறுவர்கள் பைக் ரேஸில் ஈடுபாட்டால் அவர்களது பெற்றோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர காவல் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களாக சென்னையின் முக்கிய சாலைகளில் சிறுவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் பைக்ரேஸில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் இந்த ஆபத்தான பைக் ரேஸ் காரணமாக ஒரு சில விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்படுத்தி உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனால் சாலையில் நடந்து செல்லவே பொது மக்கள் அச்சப்படுகின்றனர். இந்த நிலையில் சென்னை சாலைகளில் பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்களிடம் 107 சட்டப்பிரிவின் கீழ் நன்னடத்தை பத்திரம் எழுதி வாங்க கொள்ளப்படும் என்றும் சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும் பைக்ரேஸில் 18 வயதுக்கும் குறைவானவர்கள் ஈடுபட்டால் அவர்களது பெற்றோர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?