Connect with us

உலகம்

தடுப்பூசி வேண்டாம், வேப்பிலை, உப்புக்கரைசல் போதும்: வடகொரியா பிடிவாதம்!

Published

on

கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க உலகமே தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்கும் நிலையில் வடகொரியா மட்டும் தடுப்பூசி எங்களுக்கு தேவையில்லை என்றும் உப்புக் கரைசல் மற்றும் வேப்பிலை சிகிச்சை போதும் என்றும் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கடந்த சில நாட்களாக வடகொரியாவில் படிப்படியாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. தற்போது வட கொரியாவில் சுமார் 20 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது .

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக வட கொரியாவில் உள்ள மக்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று உலக சுகாதார மையம் அறிவுறுத்தியுள்ளது. சீனா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளும் தடுப்பூசி தந்து உதவ தயாராக இருப்பதாகவும் அறிவித்திருந்தது .

ஆனால் வட கொரியா பிடிவாதமாக தங்களுக்கு எந்தவித தடுப்பூசியும் தேவையில்லை என்றும் பாரம்பரிய சிகிச்சை முறையில் கொரோனாவை குணப்படுத்துவோம் என்று கூறியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உப்புக்கரைசலை குடித்தால் போதும் என்று வேப்பிலை கரைசலை குடித்தால் குணமாகிவிடும் என்றும் கூறியுள்ளது. இந்த சிகிச்சையினால் கொரோனா பாதிப்பு குணமாகும் என்பதற்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை என்று மருத்துவர்கள் கூறியதை வடகொரியா அரசு ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?