Connect with us

தமிழ்நாடு

திருமணம் ஆகாமல் பெற்ற குழந்தையை ரூ.2.50 லட்சத்துக்கு விற்ற காதலர்கள்!

Published

on

சென்னை: திருமணம் ஆகாமல் பெற்ற குழந்தையை விற்று காதலன் காதலி பணம் பெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டு காதலால் ஏற்பட்ட மோகத்தில் திருமணத்திற்கு முன்பே குழந்தையைப் பெற்றுக்கொண்ட காதலர்கள், பிறந்த 5 நாட்களே ஆன பெண் குழந்தையை இடைத்தரகர் மூலம் விற்பனை செய்துள்ளனர்.

குழந்தையை விற்றதற்காக 2.5 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்ட காதலன், தனது காதலிக்கு 1 லட்சம் ரூபாய் பங்காக கொடுத்துள்ளார்.

இது குறித்த தகவல் அறிந்த காவல் துறையினர், காதலன் காதலி மற்றும் இடைத்தரகரைக் கைது செய்து விசாரணை செய்து, கோபிச்செட்டி பாளையத்திலிருந்து குழந்தையை மீட்டுள்ளார்கள்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?